தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தேர்தல் பிரச்சாரம் இடம் பெற்றது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தழிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தேர்தல் பிரச்சாரம் நெடுந்தீவில் இடம் பெற்றது
2020ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் திரு.பொ.ஐங்கரநேசன் அவர்கள் தலமையில் சுயேட்சைக் குழுவாக மாம்பழம் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றாhகள்

இச் சுயேட்சைக்குழுவில் இலக்கம் 02இல் போட்டியிடும் திரு.கணபதிப்பிள்ளை கேதிஸ்வரநாதன் அவர்கள் நெடுந்தீவுக்கு சென்று வீடுகளில் மக்களை சந்தித்தும் பொது இடங்களில் மக்களை சந்தித்தும் நேரடியாக தங்கள் தேர்தல் பிரச்சார செயற்பாட்டினை மேற்கொண்டார்கள்

Share this Article