By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: ஜனநாயக போராட்டங்களை அடக்க நினைப்பது அரசுக்கு ஆபத்தையே விளைவிக்கும்
Share
Notification
Latest News
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > ஜனநாயக போராட்டங்களை அடக்க நினைப்பது அரசுக்கு ஆபத்தையே விளைவிக்கும்
யாழ்ப்பாணம்

ஜனநாயக போராட்டங்களை அடக்க நினைப்பது அரசுக்கு ஆபத்தையே விளைவிக்கும்

Last updated: 2021/07/14 at 7:21 AM
Published July 14, 2021 194 Views
Share
1 Min Read
SHARE

ஆசிரிய சங்கங்களின் ஜனநாயக போராட்டங்களை அடக்க நினைப்பது அரசுக்கு ஆபத்தையே விளைவிக்கும் என  உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்க தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் என்பவர்கள் நாட்டின் முதுகெலும்புகள் அந்த ஆசிரியர்களின் பொருளாதாரம் ஈடாடும் நிலைக்கு பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. அதனை நிவர்த்தி செய்துதரும் படி காலம்காலமாக ஆசிரிய சங்கங்கள் போராடுகின்ற பொழுதும் இதுவரையில் எந்த பலனும் கிடைக்கவில்லை. மாறாக இந்த அரசு ஜனநாயக போராட்டத்தை நசுக்கி ஒட்டுமொத்த ஆசிரியர்களின் மனங்களை சிதைத்து சின்னாபின்னம் ஆக்கியுள்ளது.

இலங்கையிலே சம்பளம் குறைந்த அரசதொழில் ஆசிரிய தொழிலா என கேள்வி எழும் அளவுக்கு சம்பளம் கீழ்மட்டத்தில் உள்ளது. ஒரு பவுணின் விலை 120000ரூபா ஆனால் ஆசிரியரின் அடிப்படை சம்பளம் இதற்க்கு கிட்டநிற்க முடியாதளவிற்கு கீழ்மட்டத்தில் உள்ளது. நாட்டிலே அறிவுசார் சமூகத்தையும் நற்பிரஜைகளையும் உருவாக்கும் ஆசிரியர்களின் சம்பளம் குடும்ப பொருளாதாரத்தை ஈடாடவைத்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் உள அழுத்தத்திற்க்கு உள்ளாகி விருப்புடன் கற்றல் செயல்பாட்டில் ஈடுபடமுடியாத சூழலை அரசு உருவாக்கியுள்ளது இதனை அரசு தொடர்ச்சியாக செவிசாய்க்க மறுத்து வருகின்றது. இவ்வாறான சூழலில் போராட்டத்தை முன்னேடுத்த ஆசிரிய சங்கங்களின் செயலாளர்களை தனிமைப்படுத்தியதை வன்மையாக கண்டிப்பதுடன் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு எல்லா ஆசிரிய சங்கங்களும் ஒரணியில் திரண்டு எமது கோரிக்கையை வென்றெடுக்க வேண்டும்.

இல்லையேல் ஆசிரியர்களின் குடும்பங்கள் வீதியிலலே நிற்க வேண்டிய சூழல் வெகு விரைவில் உருவாகும். இலங்கையிலே இரண்டு இலட்சத்தைதாண்டி ஆசிரியர்கள் உள்ளபோதும் உரிமைகளை வென்றேடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார்

You Might Also Like

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் – யாழ் அரசாங்க அதிபருடன் சந்திப்பு!

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி 175 மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி !

SUB EDITOR July 14, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article செஞ்சிலுவைச் சங்கத்தால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
Next Article நகர சபை உறுப்பினர் காண்டீபன் அவர்களின் பாதீட்டு நிதியில் வீதி அமைப்பு பணிகள்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

You Might Also Like

யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025
யாழ்ப்பாணம்

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

June 21, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

June 20, 2025
யாழ்ப்பாணம்

கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் – யாழ் அரசாங்க அதிபருடன் சந்திப்பு!

June 19, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி 175 மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி !

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?