By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 6 புதிய எலும்புக்கூடுகள்
Share
Notification
Latest News
நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
நெடுந்தீவு
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இலங்கைச் செய்தி
இன்று வரலட்சுமி விரதம் !
செய்திகள்
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!
நெடுந்தீவு
இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 6 புதிய எலும்புக்கூடுகள்
யாழ்ப்பாணம்

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 6 புதிய எலும்புக்கூடுகள்

Last updated: 2025/08/06 at 6:32 AM
Published August 6, 2025 38 Views
Share
1 Min Read
SHARE

செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளில் நேற்று (ஓகஸ்ட் 05) புதுதாக 6 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்காணப்பட்டுள்ளன. இதன்மூலம், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனிதஎச்சங்களின் மொத்த எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.

“தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01″ மற்றும் “தடயவியல்அகழ்வாய்வுத்தளம் இல – 02″ என நீதிமன்றத்தினால் அடையாளப்படுத்தப்பட்டஇரண்டு மனிதப் புதைகுழிகளிலும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இரண்டாம் கட்டப் பணிகளுக்காக நீதிமன்றத்தினால் அனுமதிக்கப்பட்ட 45 நாட்களில், இன்று 31 ஆவது நாளாகப் பணிகள் நடைபெற்றன.

இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், இன்றுவரை 65 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாகஅகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இன்று அகழ்ந்தெடுக்கப்பட்ட 4 எலும்புக்கூடுகளுடன் சேர்த்து, இதுவரைமொத்தமாக 130 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்துஎடுக்கப்பட்டுள்ளன.

தற்போதுள்ள இரண்டு மனிதப் புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில்வேறு புதைகுழிகள் உள்ளனவா என்பதனைக் கண்டறியும் நோக்கில், தரையைஊடுருவும் ராடர் (G.P.R. Scanner) மூலம் ஆய்வு நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வு முடிவுகள், மேலதிகஅகழ்வுப் பணிகளுக்கு வழிகாட்ட உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You Might Also Like

இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்

இந்தியாவிலிருந்து விமான மூலம் யாழ் வந்த குடும்பத்தினர் கைது!

பொது போக்குவரத்து தொடர்பான முறைப்பாடுகளுக்காக புதிய இலக்கம் அறிமுகம் – விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

மறைந்த ஜே.எக்ஸ். செல்வநாயகத்திற்கு டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை வைத்து இறுதி மரியாதை

யாழில் இடம்பெற்றது ஆளுநருக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு!

செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட சான்று பொருட்கள் ஆகஸ்ட் 5ஆம் திகதி பொது காட்சிக்கு – நீதிமன்ற ஒழுங்குவிதிகள் வெளியீடு

செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை ஓகஸ்ட் 04ஆம் திகதி பார்வையிட உள்ளது மனித உரிமைகள் ஆணைக்குழு

விபத்த்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி!

SUB EDITOR August 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கம்பெனிகள் (திருத்த) சட்டம் நடைமுறைக்கு!
Next Article அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கைது!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இன்று வரலட்சுமி விரதம் !
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!

You Might Also Like

யாழ்ப்பாணம்

இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்

August 8, 2025
யாழ்ப்பாணம்

இந்தியாவிலிருந்து விமான மூலம் யாழ் வந்த குடும்பத்தினர் கைது!

August 8, 2025
யாழ்ப்பாணம்

பொது போக்குவரத்து தொடர்பான முறைப்பாடுகளுக்காக புதிய இலக்கம் அறிமுகம் – விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

August 6, 2025
யாழ்ப்பாணம்

மறைந்த ஜே.எக்ஸ். செல்வநாயகத்திற்கு டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை வைத்து இறுதி மரியாதை

August 3, 2025
யாழ்ப்பாணம்

யாழில் இடம்பெற்றது ஆளுநருக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு!

August 3, 2025
யாழ்ப்பாணம்

செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட சான்று பொருட்கள் ஆகஸ்ட் 5ஆம் திகதி பொது காட்சிக்கு – நீதிமன்ற ஒழுங்குவிதிகள் வெளியீடு

August 3, 2025
யாழ்ப்பாணம்

செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை ஓகஸ்ட் 04ஆம் திகதி பார்வையிட உள்ளது மனித உரிமைகள் ஆணைக்குழு

August 2, 2025
யாழ்ப்பாணம்

விபத்த்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி!

August 2, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?