By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட சான்று பொருட்கள் ஆகஸ்ட் 5ஆம் திகதி பொது காட்சிக்கு – நீதிமன்ற ஒழுங்குவிதிகள் வெளியீடு
Share
Notification
Latest News
நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
நெடுந்தீவு
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இலங்கைச் செய்தி
இன்று வரலட்சுமி விரதம் !
செய்திகள்
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!
நெடுந்தீவு
இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட சான்று பொருட்கள் ஆகஸ்ட் 5ஆம் திகதி பொது காட்சிக்கு – நீதிமன்ற ஒழுங்குவிதிகள் வெளியீடு
யாழ்ப்பாணம்

செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட சான்று பொருட்கள் ஆகஸ்ட் 5ஆம் திகதி பொது காட்சிக்கு – நீதிமன்ற ஒழுங்குவிதிகள் வெளியீடு

Last updated: 2025/08/06 at 11:26 AM
Published August 3, 2025 34 Views
Share
1 Min Read
SHARE

செம்மணி மனித புதைகுழிகளில் அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட சான்று பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில், எதிர்வரும் ஒகஸ்ட் 05ஆம் திகதி பிற்பகல் 1.30 மணி முதல் 5.00 மணி வரை அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் காட்சிக்கு வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, யாழ் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி முன்னெடுக்கப்படும் ஒரு நீதிமன்ற நடவடிக்கையாகக் கருதப்படுவதால், பங்கேற்பவர்கள் கீழ்வரும் ஒழுங்குவிதிகளை கட்டுப்படுத்தி செயல்பட வேண்டும்:

  1. இது நீதிமன்றத் தன்மை வாய்ந்த செயற்பாடாக இருப்பதால், பங்கேற்பவர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

  2. காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் தங்களது உறவினர் காணாமல் போனதைக் குறிக்கும் ஆவணத்தை சமர்ப்பிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

  3. பங்கேற்பவர்கள் தங்களது பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப்பத்திர இலக்கம் மற்றும் முகவரியை நீதிமன்ற உத்தியோகத்தர்களிடம் பதிவு செய்ய வேண்டும்.

  4. 21 வயதிற்கு மேற்பட்டவர்களே இதில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

  5. இந்த நடவடிக்கையின் போதிலும், காட்சிப்படுத்தப்படும் பொருட்கள் தொடர்பிலும், எந்தவொரு ஒலி அல்லது ஒளிப்பதிவு செய்யவும், இலத்திரனியல் சாதனங்களை கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  6. காணாமல் போன நபர்களின் உறவினர்கள், தங்களுடன் சட்டத்தரணி ஒருவரை அழைத்து வர அனுமதிக்கப்படுவர்.

  7. காட்சிக்கு வைக்கப்படும் சான்று பொருட்களை கைப்பற்றுவதும், தொடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

  8. நடவடிக்கை நீதிமன்றச் செயற்பாடாக இருப்பதால், ஊடகவியலாளர்கள் அல்லது பிறர் இதனை ஒளிப்பதிவு செய்வதற்கும் அனுமதி வழங்கப்படாது.

மேலுள்ள விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராக, நீதிமன்ற சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்

இந்தியாவிலிருந்து விமான மூலம் யாழ் வந்த குடும்பத்தினர் கைது!

பொது போக்குவரத்து தொடர்பான முறைப்பாடுகளுக்காக புதிய இலக்கம் அறிமுகம் – விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 6 புதிய எலும்புக்கூடுகள்

மறைந்த ஜே.எக்ஸ். செல்வநாயகத்திற்கு டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை வைத்து இறுதி மரியாதை

யாழில் இடம்பெற்றது ஆளுநருக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு!

செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை ஓகஸ்ட் 04ஆம் திகதி பார்வையிட உள்ளது மனித உரிமைகள் ஆணைக்குழு

விபத்த்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி!

SUB EDITOR August 3, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வேலணை பிரதேச சபை அறிவிப்பு: அனுமதியின்றி குழாய்க் கிணறுகள் அமைப்பது தடை
Next Article மட்டக்களப்பில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இன்று வரலட்சுமி விரதம் !
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!

You Might Also Like

யாழ்ப்பாணம்

இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்

August 8, 2025
யாழ்ப்பாணம்

இந்தியாவிலிருந்து விமான மூலம் யாழ் வந்த குடும்பத்தினர் கைது!

August 8, 2025
யாழ்ப்பாணம்

பொது போக்குவரத்து தொடர்பான முறைப்பாடுகளுக்காக புதிய இலக்கம் அறிமுகம் – விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

August 6, 2025
யாழ்ப்பாணம்

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 6 புதிய எலும்புக்கூடுகள்

August 6, 2025
யாழ்ப்பாணம்

மறைந்த ஜே.எக்ஸ். செல்வநாயகத்திற்கு டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை வைத்து இறுதி மரியாதை

August 3, 2025
யாழ்ப்பாணம்

யாழில் இடம்பெற்றது ஆளுநருக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு!

August 3, 2025
யாழ்ப்பாணம்

செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை ஓகஸ்ட் 04ஆம் திகதி பார்வையிட உள்ளது மனித உரிமைகள் ஆணைக்குழு

August 2, 2025
யாழ்ப்பாணம்

விபத்த்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி!

August 2, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?