By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு – ஞாபகார்த்தமுத்திரை வெளியீடு.
Share
Notification
Latest News
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
தீவகச் செய்தி
தீ பிடித்த அமெரிக்கன் போயிங்க் விமானம் – ஆபத்து இல்லை!
உலகச் செய்தி
நெடுந்தீவில் நீர்த்தாங்கி கையளிப்பு.
நெடுந்தீவு
விபத்தில் ஆசிரியர் பலி.
வன்னிச் செய்திகள்
பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டன – தாய்லாந்து, கம்போடியா!!
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு – ஞாபகார்த்தமுத்திரை வெளியீடு.
யாழ்ப்பாணம்

சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு – ஞாபகார்த்தமுத்திரை வெளியீடு.

Last updated: 2025/07/27 at 11:03 AM
Published July 27, 2025 27 Views
Share
1 Min Read
SHARE

புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டுஞாபகார்த்த முத்திரை வெளியீடு கல்லூரி பிரதி அதிபர் தலைமையில் க‌ட‌த்‌த வெள்ளிக்கிழமை (ஜூலை25) கல்லூரி மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர்பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும், சிறப்பு விருந்தினராகயாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களும்கலந்து கொண்டார்.

புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவினை  முன்னிட்டுவெளியிடப்பட்ட முதலாவது  ஞாபகார்த்த முத்திரையினை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அவர்களுக்கும், இரண்டாவது ஞாபகார்த்தமுத்திரையினை அரசாங்க அதிபருக்கும் இலங்கை தபால் திணைக்கள பிரதித்தபால்மா அதிபரால் உத்தியோகபூர்வமாக வழங்கி வெளியிடப்பட்டது.

இந் நிகழ்வில் கல்லூரி உப அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும்நலன்விரும்பிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

You Might Also Like

மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

புதைகுழியில் குழந்தையின் பால் போச்சி 08 எலும்பு கூட்டு தொகுதிகள்அடையாளம்!!

விடுதலை நீர் சேகரிப்பு ஊர்தி இன்றுமுதல்!

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 7 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு

கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழப்பு !

பனையில் 25 அடி உயரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

வட்டுக்கோட்டையில் வன்முறை – பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் !

நல்லூர் திருவிழாக் காலத்தில் ஆலய சுற்றுவீதிகள் மூடப்படும் – ஜூலை 29 கொடியேற்றம்!

SUB EDITOR July 27, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பதிவுச் சான்றிதழ் எந்த காலத்திற்கும் செல்லுபடியாகும் – புதிதாக எடுக்கவேண்டிய அவசியமில்லை !!
Next Article மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
நெடுந்தீவில் நீர்த்தாங்கி கையளிப்பு.
விபத்தில் ஆசிரியர் பலி.
மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

You Might Also Like

யாழ்ப்பாணம்

மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

July 27, 2025
யாழ்ப்பாணம்

புதைகுழியில் குழந்தையின் பால் போச்சி 08 எலும்பு கூட்டு தொகுதிகள்அடையாளம்!!

July 22, 2025
யாழ்ப்பாணம்

விடுதலை நீர் சேகரிப்பு ஊர்தி இன்றுமுதல்!

July 22, 2025
யாழ்ப்பாணம்

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 7 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு

July 22, 2025
யாழ்ப்பாணம்

கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழப்பு !

July 21, 2025
யாழ்ப்பாணம்

பனையில் 25 அடி உயரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

July 21, 2025
யாழ்ப்பாணம்

வட்டுக்கோட்டையில் வன்முறை – பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் !

July 20, 2025
யாழ்ப்பாணம்

நல்லூர் திருவிழாக் காலத்தில் ஆலய சுற்றுவீதிகள் மூடப்படும் – ஜூலை 29 கொடியேற்றம்!

July 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?