By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணை கடன் தாமதமடையும் – நெருக்கடியில் சிக்கியதா இலங்கை?
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
நெடுந்தீவு
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
இலங்கைச் செய்தி
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
இலங்கைச் செய்தி
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!
யாழ்ப்பாணம்
யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணை கடன் தாமதமடையும் – நெருக்கடியில் சிக்கியதா இலங்கை?
இலங்கைச் செய்தி

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணை கடன் தாமதமடையும் – நெருக்கடியில் சிக்கியதா இலங்கை?

Last updated: 2023/09/28 at 10:26 AM
Published September 28, 2023 255 Views
Share
1 Min Read
SHARE

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான இரண்டாவது தவணை கடனுதவி தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதிகளை மீளாய்வு செய்வதற்காக முன்வைத்த கருத்துகளின் பிரகாரம் இரண்டாம் கட்ட கடன் தவணை தாமதமாகும் என அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பொருளாதாரம் சில சாதகமான அம்சங்களைக் காட்டினாலும், பல்வேறு துறைகளில் மேலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று தூதுகுழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் கூறியுள்ளார். பிரதானமாக வரி அறவீடு முறையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு விடயங்களை இந்த ஊடக சந்திப்பில் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இரண்டாவது தவணையை வழங்குவது தொடர்பான பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டுவதற்கு குழு மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் என்று கூறிய அவர், இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவ எதிர்பார்த்துள்ளோம் என்றும் தெரிவித்தார். முதல் மதிப்பாய்வின் ஊழியர்கள் நிலை ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அதிக நேரம் தேவைப்படும் எதிர்பார்க்கிறோம் என்றும் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தினால் ஒப்புக் கொள்ளப்பட்ட 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான இரண்டாவது தவணை வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படும் என கருதப்படுகிறது.

You Might Also Like

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

Anarkali September 28, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வடக்கில் கொட்டவுள்ள கனமழை – வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!
Next Article தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக மீண்டும் போராட்டம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

You Might Also Like

இலங்கைச் செய்தி

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

June 28, 2025
இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025
இலங்கைச் செய்தி

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?