இலங்கை மத்திய வங்கி பிராந்திய அலுவலகம் கிளிநொச்சியினால் அதிகாரமளிக்கப்படாத நிதி நடவடிக்கைகள் மற்றும் பிரமிட் திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் இன்று(ஓகஸ்ட் 29) சண்டிலிப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
சண்டிலிப்பாயில் இடம்பெற்ற பிரமிட் திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்!
