காரைநகர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட காரைநகர் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் ஊரி World Vision மண்டபத்தில் IOM நிறுவனத்தின் அனுசரணையில் “பாதுகாப்பான புலம்பெயர்தல்” தொடர்பான விழிபபுணர்வுக் கருத்தரங்கு இன்று(ஓகஸ்ட் 10) நடைபெற்றது.
காரைநகரில் பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!
