கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் தொடர்பாக யாழ் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களுடன் இன்றைய தினம் (ஜூன் 19) சந்திப்பு இடம்பெற்றது.
நிறுவனத்தின் தேசிய திட்டமிடல் பணிப்பாளர் திருமதி நீலானி திசேர, யாழ்ப்பாணத்தின் பணிப்பாளர் அருட்தந்தை அன்றோ டெனிசியஸ் மற்றும்குழுவினர் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இக் கலந்துரையாடலில் கரித்தாஸ் – கீயூடெக் நிறுவனத்தினால்நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செற்றிட்டங்கள் தொடர்பாகவும் குறிப்பாகவிவசாயம் சார்ந்த செயற்றிட்டங்கள் வீட்டுத் தோட்டம், பாடசாலை தோட்டம்போன்றவற்றிக்கு வழங்கிவரும் பங்களிப்புகள் தொடர்பாகவும் நிறுவனத்தின்தேசிய திட்டமிடல் பணிப்பாளரால் இதன்போது எடுத்துக்கூறப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன்அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.