கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா நாளையதினம் (மார்ச்14 ) வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று (மார்ச் 13) நெடுந்தீவு பங்குத்தந்தை மற்றும் தட்சனாமருதமடு பங்குத்தந்தையும் இணைந்து திருப்பலியினை ஒப்புக்கொடுத்தனர்.
இதன்போது திருவிழா ஆயத்த பணிகளுக்காக கச்சதீவு வந்திருந்த நெடுந்தீவு பிரதேச செயலர் மற்றும் அலுவலர்கள், நெடுந்தீவு பங்கினைச் சேர்ந்தோர் என பலர் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தனர்.