நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025 நாளையதினம் (ஜூன் 23) திங்கள் காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் இடம்பெறவுள்ளது.
ஜூலை 07 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளது.
இதேவேளை ஜூலை 08 புதன்கிழமை காலை 8.00 மணிக்கு நெடுந்தீவு மத்தி மணற்கடற்கரையில் விநாயகப் பெருமானின் சமுத்திர தீரத்தோற்சவமும் , தொடர்ந்து கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.