By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா – மார்ச் 14, 15.
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா – மார்ச் 14, 15.
யாழ்ப்பாணம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா – மார்ச் 14, 15.

Last updated: 2025/02/07 at 9:18 PM
Published February 7, 2025 156 Views
Share
2 Min Read
SHARE

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பானமுன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண  மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின்  தலைமையில் இன்றைய தினம் (பெப். 07) மாவட்ட செயலக அரசாங்க அதிபர்அலுவலகத்தில் நடைபெற்றது .

எதிர்வரும் மார்ச்  14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சத்தீவு புனிதஅந்தோனியார் திருவிழாவுக்கு இலங்கை கடற்படையினரின் ஒத்துழைப்பு பிரதானமானது எனவும் இத் திருவிழாவுக்கு சிறப்புற நடைபெற அனைவரின்  ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டதுடன் , கடந்த ஆண்டுநடைபெற்ற திருவிழா சிறப்பாக நடைபெற்றமைக்கு உயர்ந்த ஒத்துழைப்பினைவழங்கிய கடற்படை மற்றும் துறைசார்ந்த திணைக்களங்களுக்கு தமது நன்றியினையும் அரச அதிபர் தெரிவித்திருந்தார்.

இன்றைய கலந்துரையாடலில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூடவசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு, ஒலி, ஒளி வசதிகள், கடல் மற்றும்  தரைப் போக்குவரத்து ஒழுங்குகள், தனியார் கடற்போக்குவரத்து படகுகளின்கட்டண நிர்ணயம் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக விரிவாககலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய  அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், நெடுந்தீவுக்கான அருட்தந்தை பி. பத்திநாதர், இந்திய துணைத் தூதுவர்  இ. நாகராஜன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி),  வட மாகாணப் பிரதி கடற்படை கட்டளை தளபதி, பிரதிப் பொலிஸ்மா அதிபர், 512 வது பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி, திணைக்களத் தலைவர்கள், யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்,  உதவி மாவட்ட செயலாளர், நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை  என்பவற்றின் பிரதேச செயலாளர்கள் , கடற்படை, இராணுவப்படை அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், துறைசார்திணைக்களங்களின் தலைவர்கள், நெடுந்தீவு இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

You Might Also Like

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

SUB EDITOR February 7, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கச்சதீவு திருவிழாவுக்கு இம்முறை 9000 பேர் பங்கேற்கலாம்!!
Next Article நெடுந்தீவிலிருந்து கச்சதீவிற்கான ஒருவழிக்கட்டணம் 1000!!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

June 26, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

June 25, 2025
யாழ்ப்பாணம்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

June 25, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

June 24, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?