By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: உலக வங்கி குழுவினர் யாழ் அரச அதிபருடன் சந்திப்பு!
Share
Notification
Latest News
தீவக வலய உதைபந்தாட்டப் போட்டியில் வேலணை மத்திய கல்லூரி சாதனை!
தீவகச் செய்தி
மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் யாழில் !
யாழ்ப்பாணம்
உலக வங்கி குழுவினர் யாழ் அரச அதிபருடன் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
முல்லைத்தீவில் வாகன விபத்தில் 9 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்
வன்னிச் செய்திகள்
வத்திக்கான் தூதுவர் அமைச்சர் விஜித ஹேரவை சந்தித்தார்!
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > உலக வங்கி குழுவினர் யாழ் அரச அதிபருடன் சந்திப்பு!
யாழ்ப்பாணம்

உலக வங்கி குழுவினர் யாழ் அரச அதிபருடன் சந்திப்பு!

Last updated: 2025/05/21 at 9:00 PM
Published May 21, 2025 8 Views
Share
1 Min Read
SHARE

உலக வங்கி குழுவினர்  யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபர் மருதலிங்கம்பிரதீபன் அவர்களை  இன்றைய தினம் (மே21) அரசாங்க அதிபர் அலுவலகத்தில்சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இக் கலந்துரையாடலின் போது ,

விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் போன்ற துறைகளின் தற்போதையநிலவரங்களும், வாழ்வாதாரத் துறைகளுக்கான தேவைப்பாடுகளும் உள்ளூர்உற்பத்திகளுக்கான ஏற்றுமதி சந்தை வாய்ப்புக்கள் தொடர்பாகவும் ,

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான சுற்றுலாத் துறை அபிவிருத்தி தொடர்பில்விசேடமாக யாழ்ப்பாண கோட்டை மற்றும் பழைய கச்சேரியினை புனரமைத்துமரபுரிமை சுற்றுலா அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்கானஅவசியத்தினையும்,

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான நிலையான வாழ்வாதார அபிவிருத்திதொடர்பான கோரிக்கைகள்,

தெல்லிப்பளை காங்கேசன்துறையில் 351 ஏக்கரில்   கைத்தொழில் வலயமாகபிரேரிக்கப்பட்ட பகுதியில் எதிர்கால முதலீடு மற்றும் அச்சுவேலி கைத்தொழில்பேட்டையின் அபிவிருத்தி தொடர்பாகவும், அதற்கான தொழில்வாய்ப்புக்களுக்கான தேவைப்பாடுகள் தொடர்பாகவும்,

தனியார் துறைகளின் அபிவிருத்தி மூலம் இளைஞர் யுவதிகளுக்கானவேலைவாய்ப்புக்களை வழங்கமுடியும் எனவும், அதற்கான தனியார் துறைகளின்முதலீடுகளுக்கான தேவைப்பாடுகள் மற்றும் வசதி வாய்ப்புகள் தொடர்பாகவும்,

பலாலி சர்வதேச விமான நிலையத்தினை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் காங்கேசன்துறை துறைமுகஅபிவிருத்தியின் அவசியம் தொடர்பாகவும் அரசாங்க அதிபரால் விளக்கமளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக் கலந்துரையாடலில் உலக வங்கி குழுவின் வதிவிடப் பிரதிநிதி விக்டர்அந்தோணிப்பிள்ளை, மாலைதீவு மற்றும் இலங்கைக்கான வதிவிடமுகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட செயற்பாட்டு அலுவலர் ஸ்றீபன் மசீங், சர்வதேசநிதிக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு அலுவலர் ருக்சினா குணரட்ன மற்றும்இணைந்த செயற்பாட்டு அலுவலர் மொகமட் கவீஸ் சைநூடீன் ஆகியோா்கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் யாழில் !

வடக்கு மாகாண பிரதம செயலாளராக திருமதி தனுஜா முருகேசன் !

வறணியில் டிப்பர் மீது பொலிசார் துரத்தித் துரத்தி துப்பாக்கிச் சூடு!!

யாழில் விபத்து – சிகிச்சை பலனின்றி 29 இளைஞர் பலி!

NPP க்கு உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி சென்றுவிடக் கூடாது – சிவிகே!

தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் !

பொலிஸின் அவசர எண்ணுக்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு !

யாழ் முன்னாள் மாநகர மேயர் சரோஜினி யோகேஸ்வரனின் 27வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

SUB EDITOR May 21, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article முல்லைத்தீவில் வாகன விபத்தில் 9 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்
Next Article மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் யாழில் !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

தீவக வலய உதைபந்தாட்டப் போட்டியில் வேலணை மத்திய கல்லூரி சாதனை!
மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் யாழில் !
உலக வங்கி குழுவினர் யாழ் அரச அதிபருடன் சந்திப்பு!
முல்லைத்தீவில் வாகன விபத்தில் 9 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்

You Might Also Like

யாழ்ப்பாணம்

மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் யாழில் !

May 21, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண பிரதம செயலாளராக திருமதி தனுஜா முருகேசன் !

May 20, 2025
யாழ்ப்பாணம்

வறணியில் டிப்பர் மீது பொலிசார் துரத்தித் துரத்தி துப்பாக்கிச் சூடு!!

May 20, 2025
யாழ்ப்பாணம்

யாழில் விபத்து – சிகிச்சை பலனின்றி 29 இளைஞர் பலி!

May 20, 2025
யாழ்ப்பாணம்

NPP க்கு உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி சென்றுவிடக் கூடாது – சிவிகே!

May 20, 2025
யாழ்ப்பாணம்

தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் !

May 18, 2025
யாழ்ப்பாணம்

பொலிஸின் அவசர எண்ணுக்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு !

May 18, 2025
யாழ்ப்பாணம்

யாழ் முன்னாள் மாநகர மேயர் சரோஜினி யோகேஸ்வரனின் 27வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

May 18, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?