By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: உலகளவில் இன்று வரை புரட்சிக்கும் தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்பவர் சேகுவேரா..
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > உலகளவில் இன்று வரை புரட்சிக்கும் தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்பவர் சேகுவேரா..
செய்திகள்

உலகளவில் இன்று வரை புரட்சிக்கும் தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்பவர் சேகுவேரா..

Last updated: 2020/10/09 at 10:08 PM
Published October 9, 2020 828 Views
Share
2 Min Read
SHARE

உலகளவில் இன்று வரை புரட்சிக்கும் தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்பவர் சேகுவேரா..

அவரது வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை அறிவோம்…

➤ 1928-ம் ஆண்டு, அர்ஜெண்டினாவின் ரோஸாரியோ பகுதியில் பிறந்தார் சேகுவேரா.

➤ 1945 முதல் 51-ம் ஆண்டு வரை புகழ்பெற்ற BUENOES AIRES பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார் சேகுவேரா.

➤ 1951-ம் ஆண்டில், தென்அமெரிக்காவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது, ஏழ்மைநிலை மற்றும் மோசமான பணி சூழல் சேகுவேராவை வெகுவாக பாதித்தது. மனம் தளராத சேகுவேரா 1952-ல்- பெருநாட்டில் தங்கி தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்.

➤ 1954-ம் ஆண்டு, தென்அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளின் ஏழ்மை நிலைக்கு முதலாளித்துவ அரசாங்கங்களே காரணம் என முடிவுக்கு வந்தார் சேகுவேரா.

➤ இந்த நிலையில், கம்யூனிஸத்தின் தந்தை என போற்றப்படும் கார்ல் மார்க்ஸின் சிந்தனைகள் மீது ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

➤ 1958-ம் ஆண்டு, சேகுவேரா, காஸ்ட்ரோ சகோதரர்கள், கியூபாவில் நடந்த வந்த சர்வாதிகார ஆட்சியை கவிழ்த்தனர்.

➤ கியூபாவை ஆட்சி செய்து வந்த சர்வாதிகார அரசை கவிழ்க்க போராடி வந்த புரட்சி படையில் சேகுவேரா இணைந்து செயல்பட்டார்.

➤ 1959-ல் அர்ஜெண்டினாவில் பிறந்த சேகுவேரா, கியூபாவின் குடியுரிமை பெற்றார்.

➤ 1960-ல் கியூபாவில் நடந்த புரட்சி மார்க்ஸிஸ்ட் புரட்சி என முழக்கமிட்டார் சேகுவேரா.

➤ 1963-64-ல் ஐநா.சபையில் சோஷியலிச புரட்சி பற்றி உணர்ச்சிகரமாக உரையாற்றினார் சேகுவேரா.

➤ 1965-ல் கியூபா அரசில் தான் வகித்து வந்த பதவிகளை ராஜினாமா செய்தார்.

➤ புரட்சி தேவைப்படும் நாடுகளில் அதை கொண்டு வருவதே தனது இலக்கு என கூறி கியூபாவை விட்டு வெளியேறினார் சேகுவேரா.

➤ புரட்சி நடவடிக்கைக்காக சேகுவேராவை கைது செய்ய ஆப்பிரிக்காவில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதை முறியடித்து 1966-ல் ஆப்பிரிக்காவிலிருந்து தப்பித்து கியூபா வந்தார் சேகுவேரா.

➤ 1967ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி பொலிவிய ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார் சேகுவேரா.

➤ 1967-ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி 9 முறை சுடப்பட்டு சேகுவேரா கொல்லப்பட்டார்.

சேகுவேராவை பற்றிய THE MOTORCYCLE DIARIES என்ற திரைப்படம், கடந்த 2004-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது..

You Might Also Like

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

SUB EDITOR October 9, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article அனலைதீவு பகுதி மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளது.
Next Article நெடுந்தீவு ஒன்றியம் ஐக்கிய இராச்சியம் அமைப்பினர் ஏழாவது நிர்வாக சபைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?