By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இலங்கை சிறுவர்களை கடத்தும் முயற்சி மலேசியாவில் முறியடிப்பு!
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > இலங்கை சிறுவர்களை கடத்தும் முயற்சி மலேசியாவில் முறியடிப்பு!
இலங்கைச் செய்தி

இலங்கை சிறுவர்களை கடத்தும் முயற்சி மலேசியாவில் முறியடிப்பு!

Last updated: 2023/04/23 at 4:52 PM
Published April 23, 2023 240 Views
Share
2 Min Read
SHARE

இலங்கை சிறுவர்களை மலேசியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஐரோப்பாவிற்கு கடத்தும் குழு ஒன்றின் முயற்சியை மலேசிய பொலிஸார் முறியடித்துள்ளனர்.

மலேசியாவின் குடிவரவுத் திணைக்களம் புதன்கிழமை கோலாலம்பூரில் உள்ளூர் தம்பதியரை கைது செய்ததன் மூலம் இந்த விடயம் வெளியாகியுள்ளது.

‘பஹ்னு இன்டர்நேஷனல்ஸ்’ எனப்படும் நிறுவனம், 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை கொண்ட ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மலேசியப் பெற்றோரைப் பயன்படுத்தி இந்த செயற்பாட்டை மேற்கொண்டு வந்துள்ளது.

குறித்த நிறுவனத்தின் செயற்பாட்டின்படி, ஏழை குடும்பங்களை சேர்ந்த பெற்றோர்களை தங்கள் சிறுவர்களை மலேசிய கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதைப் போன்று குடியேற்ற அலுவலகத்திற்கு அவர்களின் பிறப்புச் சான்றிதழ்களுடன் வருமாறு கூறப்பட்டு வந்துள்ளனர்.

எனினும் குடிவரவு பிரிவில் விண்ணப்பிக்கும் செயல்முறையின் போது, கைரேகைகள் மற்றும் புகைப்படங்களைப் பெறுவதற்காக, குறித்த மலேசிய பெற்றோர், தமது பிள்ளைகளின் வயதை ஒத்த சிறிலங்கா சிறுவர்களே அங்கு அழைத்து வருவார்கள்.

இதன்போது குறித்த மலேசிய கணவனும் மனைவியும் சிறிலங்காவின் சிறுவர்களை மலேசிய கடவுச்சீட்டு மூலம் ஐரோப்பாவிற்கு அழைத்துச் செல்லும் வகையில் அங்கு செயற்படுவார்கள்.

சம்பந்தப்பட்ட இலங்கை பிள்ளைகளுக்குப் பயன்படுத்துவதற்காக குடிவரவு அலுவலகத்துக்கு தமது பிள்ளையின் ஆவணங்களுடன் வருகை தருவதற்கு மலேசிய பெற்றோருக்கு 500 ரிங்கிட் வரை கொடுக்கப்பட்டதாகத் மலேசிய தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், மலேசிய கடவுச்சீட்டு செய்து ஐரோப்பாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒவ்வொரு இலங்கை சிறுவர்களுக்கும் குறித்த மோசடி நிறுவனம், 30,000 யூரோ முதல் 50,000 யூரோ வரை வருமானமாகப் பெற்றதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் எவ்வளவு காலம் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது மற்றும் எத்தனை சிறுவர்கள் இதில் இதுவரை ஈடுபடுத்தப்பட்டனர் என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில் இலங்கை சிறுவன் ஒருவருக்கு மலேசியக் கடவுச்சீட்டைப் பெறுவதற்காக ஒரு மலேசிய தம்பதியினர் கோலாலம்பூர் குடிவரவுத் திணைக்களத்திற்குச் சென்றபோது இந்த மோசடி கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இலங்கை சிறுவனுக்கு மலாய் மொழி பேசத் தெரியாத நிலையில், பாதுகாவலரின் தோற்றத்தில் கணிசமான வித்தியாசம் இருந்ததால், சிறுவனை நேர்காணல் செய்யும்போது ஏதோ குளறுபடி இருப்பதைக் கவனித்த கடவுச்சீட்டுப் பிரிவின் குடிவரவு அதிகாரிகள் தம்பதியினரை கைது செய்தனர்.

37 மற்றும் 26 வயதுடைய தம்பதியினரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

You Might Also Like

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

Anarkali April 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருள்களுடன் பொலிஸார் நெடுந்தீவுக் கொலைகளின் பிரதான சந்தேகநபர் கைது! – விசாரணையில் வெளியான பிந்திய தகவல்கள்!
Next Article நெடுந்தீவு கிழக்கு திருச்சுரேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?