By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இலங்கையில் மூன்றாவது தென்னை முக்கோண வலயம் நெடுந்தீவில்
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > இலங்கையில் மூன்றாவது தென்னை முக்கோண வலயம் நெடுந்தீவில்
நெடுந்தீவு

இலங்கையில் மூன்றாவது தென்னை முக்கோண வலயம் நெடுந்தீவில்

Last updated: 2022/03/07 at 3:45 PM
Published March 7, 2022 679 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவில் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட சுமார் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் பெருந்தோட்ட அமைச்சு மற்றும் அப்பகுதி மக்களால் இனம்காணப்பட்ட தென்னை பயிர்செய்கையினை வனக்கிராமங்கள் என்ற திட்டத்தின் கீழ் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாது காப்பு அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்தார். 

நெடுந்தீவில் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான குறைகேள் மக்கள் சந்திப்பு நேற்று (08 மார்ச்) வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் பணிப்பாளர் மா.பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார். 

இதன்போது அவர் மேலும் தெரி விக்கையில், 

இலங்கையில் பெருந்தோட்ட அமைச்சினால் நெடுந்தீவுப் பகுதியில் தென்னைப் பயிர்ச்செய் கையினை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகள் வைக்கப்பட் டுள்ளன. இதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடியதற்கமைய நெடுந்தீவில் காணப்படும் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக் களத்தின் ஆளுகைக்குட்பட்ட சுமார் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் அப்பிரதேசத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களை கொண்டு நடைமுறைப்படுத் துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

மேலும் நெடுந்தீவு மக்களின் நீண்டகால பிரச்சினையாகவுள்ள கடற்போக்குவரத்து தொடர்பில் நேரில் அவதானித்த அமைச்சர் நெடுஞ்சாலைகள், போக்குவரத்து அமைச்சர் ஜோன்சன் பெர்ணாண்டோவுடன் உடனடியாகவே தொடர்பு கொண்டு கடற்போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் நீண்டகாலம் புனரமைக்கப்படாத வீதிகள் தொடப்பிலும் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்வதாய் உறுதியளித்தார். மேலும், விளையாட்டுத்துறை தொடர்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுடன் உடனடியாகவே தொலைபேசியில் தொடர்பு கொண்டு நெடுந்தீவு மாணவர்களுக்குரிய உடற்கல்வி உபகரணங்களை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.  (நன்றி தினக்குரல்)

 

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

SUB EDITOR March 7, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Next Article மரண அறிவித்தல்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

June 19, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

June 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

June 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?