By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இயற்கை உரம் தயாரிக்கும் இயந்திரம் கையளிக்கப்பட்டது
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > இயற்கை உரம் தயாரிக்கும் இயந்திரம் கையளிக்கப்பட்டது
நெடுந்தீவு

இயற்கை உரம் தயாரிக்கும் இயந்திரம் கையளிக்கப்பட்டது

Last updated: 2021/10/18 at 5:16 PM
Published October 18, 2021 706 Views
Share
2 Min Read
SHARE

.நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினரால் இயற்கை உரம் தயாரிக்கும் இயந்திரம் நெடுந்தீவு ஊரும் உறவும் விவசாய மேம்பாட்டு பிரிவினரிடம் கையளிக்கும நிகழ்வு கடந்த சனிக்கிழமை (ஓக்டோபர் – 16) நெடுந்தீவு பிரதேச செயலக முன்னறில் ஊரும் ஊறவும் அமைப்பின் உறுப்பினர் திரு.ரஜீவ் பிரகாஸ் அவர்களின் தலமையில் இடம் பெற்றது.

தற்போது இலங்கை அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் சுபிட்சத்தின் நோக்கு எனும் செயற்றிட்டத்தின் கீழ் நிலைபேறான இயற்கை விவசாயத்தின் ஊடாக எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமுகத்தினை உருவாக்கும் செயற்றிட்டத்தின் கீழ் இவ் இயற்கை உரம் தயாரிக்கும் இயந்திரம் நெடுந்தீவில் வழங்கப்பட்டமை வரவேற்கத்தக்கது.

வட்டக்கச்சி கல்மடு நகரில் இயங்கி வரும் உவி மோட்டார்ஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இவ் இயந்திரம் அவர்களால் நேரடியாக கொண்டு வரப்பட்டு அவர்கள் ஊடாக அதனை இயக்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு கையளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக இவ் இயந்திரம் பாவனைப்படுத்தப்படுவதன் ஊடாக எதிர்காலத்தில் நெடுந்தீவு பெயரில் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு உள்ளுர் தேவைகள் நிறைவு செய்யப்படுவதுடன் ஏற்றுமதி செய்வதற்கான நிலமையும் ஏற்பட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

உவி மோட்டார்ஸ் நிறுவனமானது விவசாய உள்ளீடுகளை தயரிக்க்கின்ற விற்பனை செய்கின்ற நிறுவனமாக காணப்படுவதுடன் இதன் பணிப்பாளராக இருந்து இவ் இயந்திரத்தினை தயாரித்த திரு.கண்ணன் அவர்களும் எமது நெடுந்தீவினை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரும் உறவும் அமைப்பினால் தற்போது விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது அதனை மேலும் வலுப்படுத்தவும் இச் செயற்றிட்டம் வழங்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. இவ் இயந்திரம் டிரக்கர் வாகனத்தில் பொருத்தப்பட்டு தேவையான இடங்களுக்கு கொண்டு சென்று மேற்கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இச் செயற்றிட்டம் சரியான முறையில் இயங்குகின்ற போது நெடுந்தீவில் இயற்கை உரம் தயாரிக்கப்படுவதுடன் தீவும் சுத்தமாகவும் அழகாகவும் காட்சியளிக்க கூடிய நிலமை ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயற்கை உரம் தயாரிக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.எவ்.சி.சத்தியசோதி அவர்கள், முன்னாநாள் வடகிழக்கு ஆரம்ப கல்விப்பணிப்பாளர் திரு.செ.மகேஸ் அவர்கள், பிரதேச சபை தலைவர் திரு.சசிகுமார் அவர்கள், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் திரு.எஸ்.பி. அருளப்பு அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

SUB EDITOR October 18, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கடற்போக்குவரத்தில் மாற்றம் வராதா?
Next Article அனலையில் கண்டல் தாவரங்கள் நாட்பட்டுள்ளன.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

June 19, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

June 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

June 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?