By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: அனலைதீவு ஸ்ரீ அரிகர புத்திர ஐயனார் கோவில் திருவிழா ஆரம்பமாகிறது
Share
Notification
Latest News
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > அனலைதீவு ஸ்ரீ அரிகர புத்திர ஐயனார் கோவில் திருவிழா ஆரம்பமாகிறது
தீவகச் செய்தி

அனலைதீவு ஸ்ரீ அரிகர புத்திர ஐயனார் கோவில் திருவிழா ஆரம்பமாகிறது

Last updated: 2021/07/14 at 10:53 PM
Published July 14, 2021 641 Views
Share
1 Min Read
SHARE
அனலைதீவு ஸ்ரீ அரிகர புத்திர ஐயனார் கோவில் திருவிழா அனலைதீவு மக்களின் ஒற்றுமையான ஒத்துழைப்புடனும், ஆலய நிர்வாகத்தினரின் நல்முயற்சியாலும், சுகாதார விதிமுறைகளுக்குட்பட்டு (July. 14) புதன் கிழமை ஆரம்பமாகிறது

அனலைதீவு ஐயனார் ஆலய உயர்திருவிழாவை இவ்வாண்டு நடத்துவதற்கு ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அனுமதி வழங்கியுள்ளது.

கடைப்பிடிக்கப்பட வேண்டிய சுகாதார வழிமுறைகள்:
ஒரு நேரத்தில் 50 பேருக்கு மேற்படாத வகையில் பக்தர்கள் கலந்துகொள்ள முடியும்.
சமுக இடைவெளி பேணப்படுதல் வேண்டும்.
சரியான முறையில் முகக்கவசம் அணிதல் கட்டாயமானது.
சுகாதார நடைமுறைகளைக் கண்காணித்து நடைமுறைப்படுத்த தொண்டர் குழுவொன்றை ஆலய நிர்வாகம் அமைத்து செயற்படுத்த வேண்டும்.
அனலைதீவு தவிர்ந்த வெளியிடங்களில் இருந்து வருவோருக்கு ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி(MOH) பணிமனையில் அன்ரிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்படுவர். (அறிவிக்கப்படும் நாளில் மட்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.)
வெளியிடங்களில் இருந்து வருவோர் ஒரு முறை மட்டுமே, பரிசோதனையின் பின் அனுமதிக்கப்படுவர். எனினும் விழாக்காலம் முடியும் வரை அனலைதீவில் தங்கியிருக்க முடியும்.
தகவல்:
ஊர்காவற்றுறை சுகாதார அதிகாரி
கிராம சேவகர் – அனலைதீவு

You Might Also Like

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

குறிகாட்டுவானில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறும் மண்டபம்அமைப்பதற்கான திட்டமிடல்!!

தீவகத்தின் சபைகளில் தமிழரசு தனித்தே ஆட்சியமைக்கும் – உறுப்பினர்கள்தெரிவிப்பு!

SUB EDITOR July 14, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வடதாரகைப் படகின் சேவை வெள்ளி முதல் மீள ஆரம்பம்.
Next Article திருமதி விக்ரர் சாந்தி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

You Might Also Like

தீவகச் செய்தி

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

June 20, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

June 20, 2025
தீவகச் செய்தி

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

June 18, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

June 18, 2025
தீவகச் செய்தி

குறிகாட்டுவானில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறும் மண்டபம்அமைப்பதற்கான திட்டமிடல்!!

June 17, 2025
தீவகச் செய்தி

தீவகத்தின் சபைகளில் தமிழரசு தனித்தே ஆட்சியமைக்கும் – உறுப்பினர்கள்தெரிவிப்பு!

June 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?