அனலைதீவு வடலூர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் இன்று(ஜூலை 25) மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக கனடாவினை சேர்ந்த பாலசிங்கம் சிவசீலன் அவர்களினால் மடிக்கணினி ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டது.
அனலைதீவு வடலூர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு மடிக்கணினி கையளிப்பு!
