By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வலயத்தில் முதலிடம் பெற்ற மாணவியின் வாய்ப்பு தட்டிப் பறிப்பு – மாகாண மட்டப் போட்டியை அறிவிக்காது விட்ட வலயம்!
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > வலயத்தில் முதலிடம் பெற்ற மாணவியின் வாய்ப்பு தட்டிப் பறிப்பு – மாகாண மட்டப் போட்டியை அறிவிக்காது விட்ட வலயம்!
நெடுந்தீவு

வலயத்தில் முதலிடம் பெற்ற மாணவியின் வாய்ப்பு தட்டிப் பறிப்பு – மாகாண மட்டப் போட்டியை அறிவிக்காது விட்ட வலயம்!

Last updated: 2023/09/16 at 12:05 PM
Published September 16, 2023 694 Views
Share
2 Min Read
SHARE

திவக வலயத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற மாணவி மாகாணமட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட போதும் மாகாண மட்ட போட்டி இன்று(செப்ரெம்பர் 16) யாழ்நகரில் இடம்பெறும் மாகாணமட்ட போட்டிக்கான அறிவித்தல் கிடைக்காத காரணத்தினால் போட்டியில் கலந்த கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவரது பெற்றோர் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.

நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. த. க. வித்தியாலய மாணவி அமலஜான் அமல ஜெனிஸா – பிரிவு 01 இற்கான பேச்சுப்போட்டியில் தீவக வலயமட்டத்தில் 1 ஆம் இடம்பெற்று மாகாணமட்ட போட்டிக்கு தெரிவாகியிருந்தார்.

மாகாண போட்டி இன்று யாழ் இந்துமகளிர் கல்லூரியில் இடம்பெறுவதாக தகவல் இன்று காலை 8.00 மணிக்கு பின்னரே கிடைத்ததாகவும் , இது தொடர்பாக பாடசாலை அதிபர் மற்றும் கல்வி அதிகாரிகளுடன் பெற்றோர் தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக வினவியபோது போட்டி தொடர்பான தகவல் தீவக கல்வி வலயம் ஊடாக வழங்கப்படாமை தெரியவந்துள்ளது.

இன்று நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டதன் பின்னர் பெற்றோர் கடற்படையினரின் உதவியை நாடியபோதும் அது கிடைக்காமையால் பகல் 11.30 இற்கு புறப்பட்ட படகில் மாணவியை அழைத்து சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை இன்றைய தினம் கடும் காற்று ஆக காரணமாக கடல்கொந்தழிப்பாக உள்ளதாகவும் இதனால் பெரும் சிரமத்தை எதிர்கொண்டே வேண்டியதாக இருக்கின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கடல் காற்றில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் சென்ற பிள்ளை சோர்வடைந்து நிலையிலேயே போட்டியில் பங்குபற்றவேண்டிய நிலை ஏற்படும் எனவும் இதனால் தேசிய மட்டத்துக்கு செல்வதற்கான சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடிய நிலை ஏற்படும் எனவும் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தீவக வலய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்ற பிள்ளை மாகாணமட்ட போட்டியில் கலந்து கொள்ள முடியாமைக்கான காரணம் தொடர்பாக மாகாண பணிப்பாளருடன் மாணவியின் பெற்றோர் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட போது அவரும் பிள்ளையை அனுப்பக்கூடிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்ததாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. எது எவ்வாறு இருப்பினும் இவ்வாறான தவறுகளின் பொறுப்பு யார் கையில்.

You Might Also Like

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

Anarkali September 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தாவடியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் – காதல் விவகாரம் காரணமாம்!
Next Article ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வழக்குத் தொடர அமெரிக்கா ஆலோசனை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?