By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கன மழைகிடைக்கும் வாய்ப்பு – நாகமுத்து பிரதீபராஜா-
Share
Notification
Latest News
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
யாழ்ப்பாணம்
சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!
இலங்கைச் செய்தி
மகஜர் கையளிப்பு!
யாழ்ப்பாணம்
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
இலங்கைச் செய்தி
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கன மழைகிடைக்கும் வாய்ப்பு – நாகமுத்து பிரதீபராஜா-
யாழ்ப்பாணம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கன மழைகிடைக்கும் வாய்ப்பு – நாகமுத்து பிரதீபராஜா-

Last updated: 2025/01/14 at 9:59 PM
Published January 14, 2025 191 Views
Share
2 Min Read
SHARE

14.01.2025 செவ்வாய்க்கிழமை இரவு 8.50 மணி வானிலை அவதானிப்பு.

கடந்த 07.01.2025 அன்று உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது மாத்தறைக்குதென் மேற்கு திசையில் 380 கி.மீ. தூரத்தில் காணப்படுகின்றது. இதன்காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும்கிடைக்கும் வேறுபட்ட அளவுகளிலான மழை தொடரும். அந்த வகையில்;

1. 15.01.2025 காலை மழை சற்று குறைவாக காணப்படும். ஆனால் மதியத்துக்குபின்னர் வடக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும். ஆனால் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும்.

2. 16.01.2025 வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு சிறிய அளவில் மழைகிடைக்கும். ஆனால் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிதமான மழைகிடைக்கும்.

3. 17.01.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒரு சில பகுதிகளுக்குமட்டும் மிகச் சிறிய அளவில் மழை கிடைக்கும்.

( மேலுள்ள 02 நாட்களும்(16/17)  போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்அறுவடை செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். ஆனாலும் சிறிய அளவிலேனும்மழை கிடைக்கும் என்பதனை கருத்தில் கொள்க.)

17.01.2025 அன்று தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வளிமண்டல மேலடுக்குசுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.  இதனால்

1. 18.01.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக்கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

2. 19.01.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும்

3. 20.01.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும்மிதமான மழை கிடைக்கும்.

4. 21.01.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும்மிதமான மழை கிடைக்கும்.

அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயப் பெருமக்களே… நீங்கள் அறுவடையைத் திட்டமிட வேண்டும் என்பதற்காகவே மழை தொடர்பானஎதிர்வுகூறலை விரிவாக தந்துள்ளேன்.

ஆனாலும் உங்கள் நிலைமைக்காக மனம் வருந்துகின்றேன். நீங்கள் விதைத்தபொழுது பெங்கால் புயல் பாதிப்பை ஏற்படுத்தியது. அதில் எஞ்சியவற்றைஅறுவடை செய்யவிடாமல் தற்போது மழை கிடைத்து வருகின்றது.

தற்போது இரணைமடுக்குளத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. கல்மடுக்குளம்  வான் பாய்கின்றது. வவுனிக்குளம் இன்று இரவு அல்லது நாளைகாலை வான் பாயும். தண்ணி முறிப்பு மற்றும் முத்தையன் கட்டு குளங்களின் வான்கதவுகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்கு முற்றிய நெற்கதிர்கள் உள்ள வயலுக்கு மிதமான மழை கிடைத்தாலே மிகப்பெரிய பாதிப்புக்கள் ஏற்படும்.

இதில் மேலும் கவலையான விடயம் யாதெனில் ஜனவரி மாதம் முடிவதற்கிடையில்இன்னமும் இரண்டு காற்றுச் சுழற்சிகள் உருவாகும் வாய்ப்புள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பில் இனியும் நாம் அசட்டையாக இருக்க முடியாது. துறை சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து மாற்று வழிகள் பற்றி சிந்திக்க வேண்டியதருணம் இது.

You Might Also Like

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

மகஜர் கையளிப்பு!

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

SUB EDITOR January 14, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article டிஜிட்டல் அடையாள அட்டை நடைமுறைக்கு வருகிறது!
Next Article மாணிக்கக்கற்களுடன் தந்தையும் மகளும் விமான நிலையத்தில் கைது !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!
மகஜர் கையளிப்பு!
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

You Might Also Like

யாழ்ப்பாணம்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மகஜர் கையளிப்பு!

June 27, 2025
யாழ்ப்பாணம்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

June 27, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

June 26, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

June 25, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?