By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: யாழில் இன்று முதல் போக்குவரத்தில் புதிய நடைமுறை!
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !
கிழக்கு மாகாணம்
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > யாழில் இன்று முதல் போக்குவரத்தில் புதிய நடைமுறை!
யாழ்ப்பாணம்

யாழில் இன்று முதல் போக்குவரத்தில் புதிய நடைமுறை!

Last updated: 2024/04/03 at 10:54 PM
Published April 3, 2024 244 Views
Share
1 Min Read
SHARE

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்று பு (03) முதல் போக்குவரத்து நடைமுறைகள் இறுக்கமாகக் கண்காணிக்கப்படும் என யாழ்ப்பாணம் மாவட்ட மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணக் குடாநாட்டின் போக்குவரத்தைச் சீர்செய்வது தொடர்பில் பல்வேறு செயற்றிட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் தலைக்கவசம் இல்லாமல் வாகனங்களைச் செலுத்துகின்றவர்கள், தொலைபேசிகளை பேசியப்படி வாகனங்களை செலுத்துபவர்கள், பாதசாரிகள் கடவைகள் இருக்கத்தக்கதாக அதற்கு அருகாக வீதியைக் கடக்கின்றவர்கள், வீதிகளில் வாகனங்களின் பயணப்பாதையில் எச்சில், வெற்றிலை என்பனவற்றைத் துப்புகின்றவர்கள், போக்குவரத்து ஒழுக்க மீறல்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது இன்று முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

அத்துடன், பாடசாலைகள், கல்வி நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு அருகாகவும் நெரிசல் மிகுந்த இடங்களிலும் கூடுதலான பொலிஸார் களமிறக்கப்பட்டு வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்று முதல் பலப்படுத்தப்படுகின்றன.

கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வுத் திட்டத்தை இந்த வருடமும் தொடர்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் சீரானதும் ஆரோக்கியமானதுமான போக்குவரத்தை மேற்கொண்டு, தேவையற்ற அசௌகரியங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் என தெரிவித்தார்.

You Might Also Like

ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !

சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் நேற்றும் ஒரு முழுமையான எலும்புக்கூடு மீட்பு!!

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் நுழைந்த 6 பேர் கைது!!

ஊசி மூலம் போதை செலுத்திய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த தந்தை தலைமறைவு !

யாழ் மாவட்ட செயலக வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு இடம்பெற்றது

யாழ் சிறையிலிருந்த 20 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

யாழ் ராணி ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழப்பு – பளை பகுதியில் சம்பவம்

SUB EDITOR April 3, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வித்தியா கொலை வழக்கில் கைதானவர் சிறையில் மரணம்
Next Article யாழில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த அறுவர் கைது
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !

You Might Also Like

யாழ்ப்பாணம்

ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !

May 18, 2025
யாழ்ப்பாணம்

சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் நேற்றும் ஒரு முழுமையான எலும்புக்கூடு மீட்பு!!

May 17, 2025
யாழ்ப்பாணம்

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் நுழைந்த 6 பேர் கைது!!

May 16, 2025
யாழ்ப்பாணம்

ஊசி மூலம் போதை செலுத்திய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

May 13, 2025
யாழ்ப்பாணம்

பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த தந்தை தலைமறைவு !

May 13, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட செயலக வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு இடம்பெற்றது

May 13, 2025
யாழ்ப்பாணம்

யாழ் சிறையிலிருந்த 20 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

May 12, 2025
யாழ்ப்பாணம்

யாழ் ராணி ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழப்பு – பளை பகுதியில் சம்பவம்

May 11, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?