By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: யாழில் இன்று இடம் பெற்ற நெடு. ம. வி. பழைய மாணவர்கள் சந்திப்பு !
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > யாழில் இன்று இடம் பெற்ற நெடு. ம. வி. பழைய மாணவர்கள் சந்திப்பு !
யாழ்ப்பாணம்

யாழில் இன்று இடம் பெற்ற நெடு. ம. வி. பழைய மாணவர்கள் சந்திப்பு !

Last updated: 2025/03/10 at 2:34 AM
Published March 9, 2025 496 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சந்திப்பு இன்றையதினம்(மார்ச் 09) யாழ் கச்சேரிக்கு அருகிலுள்ள வை.எம்.சி.எ மண்டபத்த்தில் இடம்பெற்றது.

இதுவரைகாலமும் பாடசாலையில் கல்வி கற்பித்து மரணித்த அதிபர்கள்ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் ஊழியர்களது ஆத்மா சாந்தி வேண்டியபிரார்தனையுடன் நிகழ்வு ஆரம்பமானது.

இக்கலந்துரையாடலில் பாடசாலையின் பல்வேறு தேவைகள் ஆய்வுசெய்யப்பட்டதுடன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக திட்டமிடப்பட்டது.

பாடசாலை அடுத்த வருடம் 80வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கவுள்ளதால், அதனை சிறப்பாக செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது  

இதேவேளை 80வது வருட நிகழ்வினை சிறப்பாக மேற்கொள்வதற்கான பொதுக்கலந்துரையாடல் இம் மாதம் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு நெடுந்தீவு மகாவித்தியாலய பொது மண்டபத்தில் நடாத்துவது என இக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றைய கலந்துரையாடலில் வருகை தந்த அனைவரும் தங்களை அறிமுகம்செய்து கொண்டதுடன் சுமார் 50 வரையான பழைய மாணவர்கள் சந்திப்பிலேயேகலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, பழைய மாணவர் சங்கத்தை மேலும் வலுப்படுத்தவும், 80வது ஆண்டு விழாவை சிறப்பாக முன்னெடுக்கவும், மேலும் நெடுந்தீவிற்கு வெளியிலும் யாழ்ப்பாணம் மற்றும் பிற பகுதிகளில் வசிப்பவர்களை ஒன்றிணைக்கவும் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க நிர்வாகத்தின் கீழ் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்:

  1. இரா. தர்மரணட்ணம்
  2. வை. கருணைநாதன்
  3. அ. உதயநாதன்
  4. செ. ராஜ்குமார்
  5. டோ. யூட்கிங்
  6. இ. மருதலிங்கம்
  7. ம. பிரதீபன்
  8. சி. மயூரன்
  9. மா. பார்த்தீபன்
  10. த. ஜெயரட்ணம்
  11. அ. நிராஞ்சன்

You Might Also Like

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

SUB EDITOR March 9, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நேற்று யாழில் மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வு 2025 – பலர் பதிவு!
Next Article 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்ற இரத்த தானம் செய்தவர்களில் ஒருவர் மரணம்.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

June 26, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

June 25, 2025
யாழ்ப்பாணம்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

June 25, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

June 24, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?