மருத்துவமனை மேற்பார்வையாளர்களுக்கு பாரிய பொறுப்புண்டு – ஆளுநர்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மருத்துவமனைகளின் நற்பெயரைப் பாதுகாப்பதிலும், நோயாளர் சேவைகளைத் திருப்திகரமான முறையில் வழங்குவதிலும் மருத்துவமனை மேற்பார்வையாளர் களுக்கு மிகப் பெரிய பொறுப்பு உண்டு என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று (03.03) இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் சுமார்- 10 ஆண்டுகளின் பின்னர் மருத்துவமனை மேற்பார்வையாளர்களின் பதவி உயர்வுக்கான நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Share this Article
Leave a comment