புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் நித்திய உறைவிடம் (சேமக்காலை) நுழைவாயில் புதிதாக அமைக்கப்பட்டு பங்குத்தந்தை அருட்பணி எட்வின் நரேஸ் அடிகளாரினால் இன்று(நவம்பர் 2) ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
புனித பிரான்சிஸ் சவேரியார் நித்திய உறைவிட நுழைவாயில் திறந்துவைப்பு!
