பண்டிதர் வித்துவான் சி.குமாரசாமி அவர்களின் நூற்றாண்டு நினைவு விழாவும் நினைவு மலர் வெளியீடும் இன்று (நவம்பர் 30) வியாழக்கிழமை நல்லூர் ஸ்ரீ துர்க்கா மணி மண்டபத்தில் பிற்பகல் 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
பண்டிதர் வித்துவான் சி.குமாரசாமி அவர்களின் நூற்றாண்டு நினைவு விழா இன்று!
