நெடுந்தீவு மேற்கு நெழுவினி சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் – 2025, எதிர்வரும் ஏப்ரல் 05 ஆம் திகதி சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் இடம்பெறவுள்ளது.
நெடுந்தீவு மேற்கு நெழுவினி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகோற்சவபெருவிழாவில்
11.04.2024 – மாலை கையிலாச வாகனம்
13.04.2024 – மாலை வேட்டை திருவிழா
14.04.2024-காலை 9.00 மணிக்கு தேர்த்திருவிழாவும் மாலை 5.00 மணிக்கு தீர்த்தத்திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.