By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கடல் போக்குவரத்து தொடர்பாக கலந்துரையாடல்!
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கடல் போக்குவரத்து தொடர்பாக கலந்துரையாடல்!
நெடுந்தீவு

நெடுந்தீவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கடல் போக்குவரத்து தொடர்பாக கலந்துரையாடல்!

Last updated: 2023/07/15 at 9:48 PM
Published July 15, 2023 712 Views
Share
3 Min Read
SHARE

நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று(ஜூலை 14) யாழ் மாவட்ட மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் நெடுந்தீவில் இடம்பெறவேண்டிய அபிவிருத்திப் பணிகள் மற்றும் நடைமுறைச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதாக தெரியவருகின்றது.

இந்த நிலையில் இக்கூட்டத்தில் நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் இயங்குகின்ற அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் திணைக்கள தலைவர்கள், அதன் தலைமையக அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நெடுந்தீவு கடல் போக்குவரத்து தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

neduntheevu (34)
neduntheevu (33)

நெடுந்திவிலிருந்து காலை 6:30 மணிக்கு படகு புறப்பட்டு மீண்டும் குறிகட்டுவான் துறைமுகத்திலிருந்து 7:30 மணிக்கு நெடுந்தீவை நோக்கி புறப்படுவதற்கு ஏற்ற வகையில் ஒழுங்குகள் செய்து படகு சேவை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் குமுதினி படகு திருத்த வேலைகளிடம் பெற்று முடிவடைந்துள்ளதால் அதனை இச்சேவையில் ஈடுபடுத்த முடியும் எனவும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குமுதினிப் படகு சேவையில் ஈடுபடாத போது நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவு சங்க படகினை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் எரிபொருள் வழங்கி அச் சேவையில் முறிவு ஏற்படாத வகையில் செயல்படுத்துவதற்காகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

neduntheevu (32)
neduntheevu (31)

அத்துடன் நெடுந்தீவு பிரதேச சபை கட்டுப்பாட்டில் உள்ள மாட்டு இறைச்சி கடை தொடர்பாகவும் ஆராயப்பட்டதாக தெரிவிக்க தெரிய வருகின்றது.

இந்த நிலையில் இதுவரை காலமும் அங்குள்ள கொல்களத்தில் இறைச்சிக்காக வெட்டப்படுகின்ற மாடுகளின் வயதுகளை மதிப்பீடு செய்வது பொது சுகாதார பரிசோதகரே மேற்கொண்டு வந்ததாகவும் இந்த நடவடிக்கை தவறானது எனவும் இதனை அதற்குரிய நெடுந்தீவு லபிரதேசத்துக்கான கால்நடை வைத்திய அதிகாரி அதனை பரிசோதித்த பின்னர் மாடுகள் வெட்டுவதற்காக சுகாதார முறைப்படி வெட்டப்படும் அனுமதியையும் , சுகாதார பரிசோதகர் கவனிக்க வேண்டும் என்பதுடன் கொள்கலத்தில் வெட்டப்படுகின்ற மாடுகள் மாத்திரமே கடைக்கு கொண்டுவரப்படுகின்றது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அடுத்ததாக கடற்தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சனைகள் முன்னெடுக்கப்பட்டு அதிலே காரசாரமான வாக்குவாதங்கள் , விவாதங்களும் இடம்பெற்றதாகவும் தெரிய வருகின்றது.

மேலும் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறிய தொழில் நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்படுகின்ற நிலைமை காணப்படுகின்ற மையையும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல நெடுந்தீவு பிரதேசத்திற்கு எடுத்து வரப்படுகின்ற எரிபொருள் விநியோகத்தின் போது அதிகமான விலைக்கு விற்கப்படுவதாகவும் பிரசாவிக்கப்பட்டதுடன் இது தொடர்பாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் தொடர்பு கொண்டு போக்குவரத்துச் செலவினை ஈடுசெய்கின்ற வகையில் அந்த எரிபொருளை விநியோகிக்கின்ற நடவடிக்கையை மேற்கொள்வதற்கான ஆக்கபூர்வமான பணியை முன்னெடுக்கவுள்ளதாக தெரிய வருகின்றது.

neduntheevu (43)
neduntheevu (44)
neduntheevu (42)

அத்துடன் பல காலமாக ஆராயப்படுகின்ற விடயமாக கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்குரிய நேரம் போதாமையால் இது தொடர்பாக பெரிதும் ஆராயப்படவுல்லை என்பதுடன் கல்வியில் வளர்ச்சி பின் தங்கிய நிலைக்கு சென்று கொண்டிருக்கின்ற நிலைமை காணப்படுவதனால் அதனையும் அதனுடைய காரணங்களையும் கண்டறிந்து சீர் செய்யப்பட வேண்டும் என்பதுடன் சுகாதார துறையும் சீரான ஒரு சேவையினை வழங்க வேண்டும் என்று எண்ணத்துடன், இவை தொடர்பாக ஆராய பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தமையும் காணக் கூடியதாக இருந்ததுடன் இது தொடர்பாக ஆராயப்படாமையினால் பெரும் மன வருத்தத்துக்கு உண்டானதாக தெரியருகின்றது. இது விடயமாக கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You Might Also Like

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

Anarkali July 15, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article  யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!
Next Article நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?