By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: செய்வினை எனப் பயமுறுத்தி யாழில் நடக்கும் நூதன பண மோசடி!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > செய்வினை எனப் பயமுறுத்தி யாழில் நடக்கும் நூதன பண மோசடி!
யாழ்ப்பாணம்

செய்வினை எனப் பயமுறுத்தி யாழில் நடக்கும் நூதன பண மோசடி!

Last updated: 2023/11/10 at 12:30 PM
Published November 10, 2023 433 Views
Share
1 Min Read
SHARE

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பணம் படைத்தவர்களிடம் நூதமான முறையில் பணத்தை ஏப்பமிடும் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பணம் படைத்தவர்களை குறிப்பாக பெரும் வர்த்தகர்களை இலக்கு வைத்தே இந்த மோசடிகள் நடக்கின்றன என்று தெரியவருகின்றது.

தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொள்ளும் ஒருவர் தன்னை ஒரு மாந்திரீகர் என்று அறிமுகப்படுத்திக் கொள்வார். ’எனது ஞான திருஷ்டியால் உங்களது தொலைபேசி இலக்கத்தை அறிந்து கொண்டேன். உங்களுக்குப் பெரும் ஆபத்து நேர இருக்கின்றது, உங்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கின்றது ’என்று கூறி விட்டு அழைப்பைத் துண்டித்து விடுவார்.

அதன்பின்னர் இவ்வாறான தொலைபேசி அழைப்புக்கள் தொடரும். அழைப்பில் பேசுபவர் உங்களுக்கு அந்தப் பிரச்சினை இருக்கின்றது, இந்தப் பிரச்சினை இருக்கின்றது, செய்வினை சூனியம்தான் காரணம் என்று கூறக் கூற ஒரு கட்டத்தில் இவர்களும் தங்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கின்றது என்று நம்பியிருக்கின்றனர். அதன்பின்னர் ‘நான் நேரில் வருகின்றேன், செய்வினையை வெட்டலாம்’ என்று நம்பிக்கையளித்து செய்வினை வெட்டுவதற்காக ஒரு தொகைப் பணத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டிருக்கின்றார். அதன்பின்னர் மாந்திரீகர் மாயமாகிவிட, அவர் நேரில் வருவார் என்று காத்திருந்து ஏமாந்து போயிருக்கின்றனர் இங்குள்ள பலர்.

இவ்வாறு பணத்தைப் பறிகொடுத்தவர்கள் அது தொடர்பாக முறைப்பாடும் செய்ய முடியாத நிலையில் தற்போது கையைப் பிசைந்துகொண்டுள்ளனர். பணத்தைப் பறிகொடுத்தபின்னர் பதறுவதை விடவும், இவ்வாறான ஏமாற்றுப் பேர்வழிகள் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொலிஸ் அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

You Might Also Like

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

Anarkali November 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மகனின் செயலால் மரணித்த தந்தை!
Next Article அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை!- கல்வி அமைச்சின் அறிவிப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

June 26, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

June 25, 2025
யாழ்ப்பாணம்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

June 25, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

June 24, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?