By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்ப்பாணம்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சூழகம் ஏற்பாட்டில் புங்குடுதீவு கேரதீவில் சிரமதானப்பணிகள் 
Share
Notification Show More
Latest News
நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரியின் மைதானம் சிரமதானம் மூலம் துப்புரவு
நெடுந்தீவு
வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்
யாழ்ப்பாணம்
அரசுடமையாக்கப்பட்டன இந்திய மீனவர்களின் படகுகள்!
இலங்கைச் செய்தி
மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!
இலங்கைச் செய்தி
ஆசிரிய வெற்றிடத்துக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகளுக்குச் சந்தர்ப்பம்!
இலங்கைச் செய்தி
Aa
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > சூழகம் ஏற்பாட்டில் புங்குடுதீவு கேரதீவில் சிரமதானப்பணிகள் 
தீவகச் செய்தி

சூழகம் ஏற்பாட்டில் புங்குடுதீவு கேரதீவில் சிரமதானப்பணிகள் 

SUB EDITOR
Last updated: 2021/06/30 at 10:18 AM
Published June 30, 2021 24 Views
Share
1 Min Read
SHARE

புங்குடுதீவு பிரதேசத்தில் ஊரதீவு – கேரதீவு இணைப்பு வீதியானது நீண்ட காலத்தின் பின்னர் புனரமைக்கப்படவுள்ளது. இவ் வீதியின் ஒரு பகுதி ஏற்கனவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரால் வடக்கு மாகாணசபையின் ஒதுக்கீட்டு நிதியில் புனரமைப்பு செய்யப்பட்டிருந்தது .

கடந்த வருடம் யாழ் பல்கலைக்கழக ஓய்வு நிலை பேராசிரியர் கா. குகபாலன் , மனவளக்கலை பேராசிரியர் அருள்நிதி முருகானந்தவேல் மற்றும் இறுபிட்டி மக்கள் சேவா சங்கத்தின் தலைவர் து.சுந்தரலிங்கம் ஆகியோர் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளரிடம் நேரடியாக விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ரூபாய் 20 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு இவ் வீதியானது பூரணமாக திருத்தியமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

அதனை முன்னிட்டு RDD தொழில்நுட்ப உத்தியோகத்தரின் வேண்டுகோளுக்கு இணங்க சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் ஊரதீவு , கேரதீவு மக்களின் ஒத்துழைப்புடன் கொளுத்தும் வெய்யிலின் மத்தியிலும் தொடர்ச்சியாக பத்து நாட்களாக சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது .

அத்தோடு பெக்கோ இயந்திரம் ஊடாகவும் மேற்படி வீதியை சூழ்ந்திருந்த பற்றைக்காடுகள் துப்பரவு செய்யப்பட்டன . சிரமதானத்தில் கலந்துகொண்ட மக்களுக்கு காலையும் மாலையும் சிற்றுண்டி வகைகள் ,தேநீர் வழங்கப்பட்டன .

அத்தோடு அவர்களுக்கு குடைகளும் , சுகாதாரப்பொருட்களும் வழங்கப்பட்டன .இதற்கான நிதியுதவியாக வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் 40000 ரூபாவினை தனது சொந்த நிதியில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு மேற்படி பணிகளுக்காக சுவிஸ் வாழ் புங்குடுதீவு உறவுகளான நவரத்தினம் சிவானந்தன் ( சிவா ) மற்றும் திருமதி சுரேஷ் ஆனந்தி ஆகியோர் 120000 ரூபாவினை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

You Might Also Like

கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்வத்துக்கு 8,000 பேருக்கு அனுமதி!

வேலணையில் பொருண்மியம் நலிந்த குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்!

அனலைதீவில் பெருந்தொகைக் கேரளக் கஞ்சா மீட்பு!

புங்குடுதீவு மாணவர்களின் பொது அறிவு எழுத்துப்பரீட்சை முடிவுகள்!

புங்குடுதீவில் சட்டவிரோத மின் இணைப்பை வழங்கியவர் கைது!

தீவுப்பகுதியில் போட்டியிடும் கட்சிகள் விவரம்

ஊர்காவற்துறை பிரதேசசபை தேர்தல் போட்டுயிடும் ஈபிடிபி வேட்பாளர்களின் பெயர் விபரம்

புங்குடுதீவு மனோன்மணி ஆலயத்தின் முழுநிலவு உற்சவம்!

SUB EDITOR June 30, 2021
Share this Article
Facebook Twitter Email Print
Previous Article வடக்கில் நேற்று 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
Next Article பசிலின் வருகைக்காக 113 உறுப்பினர்கள் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம்?
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரியின் மைதானம் சிரமதானம் மூலம் துப்புரவு
வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்
அரசுடமையாக்கப்பட்டன இந்திய மீனவர்களின் படகுகள்!
மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

You Might Also Like

தீவகச் செய்தி

கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்வத்துக்கு 8,000 பேருக்கு அனுமதி!

January 27, 2023
தீவகச் செய்தி

வேலணையில் பொருண்மியம் நலிந்த குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்!

January 26, 2023
தீவகச் செய்தி

அனலைதீவில் பெருந்தொகைக் கேரளக் கஞ்சா மீட்பு!

January 25, 2023
தீவகச் செய்தி

புங்குடுதீவு மாணவர்களின் பொது அறிவு எழுத்துப்பரீட்சை முடிவுகள்!

January 24, 2023
தீவகச் செய்தி

புங்குடுதீவில் சட்டவிரோத மின் இணைப்பை வழங்கியவர் கைது!

January 24, 2023
தீவகச் செய்தி

தீவுப்பகுதியில் போட்டியிடும் கட்சிகள் விவரம்

January 22, 2023
தீவகச் செய்தி

ஊர்காவற்துறை பிரதேசசபை தேர்தல் போட்டுயிடும் ஈபிடிபி வேட்பாளர்களின் பெயர் விபரம்

January 22, 2023
தீவகச் செய்தி

புங்குடுதீவு மனோன்மணி ஆலயத்தின் முழுநிலவு உற்சவம்!

January 22, 2023

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?