By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சமுத்திர தேவா படகு இயந்திரத்துக்குள் சீனி போட்ட விசமிகள்!
Share
Notification
Latest News
நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!
யாழ்ப்பாணம்
திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!
இலங்கைச் செய்தி
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > சமுத்திர தேவா படகு இயந்திரத்துக்குள் சீனி போட்ட விசமிகள்!
நெடுந்தீவு

சமுத்திர தேவா படகு இயந்திரத்துக்குள் சீனி போட்ட விசமிகள்!

Last updated: 2023/11/18 at 1:38 AM
Published November 17, 2023 1k Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான சமுத்திரதேவா படகானது கடந்த வாரம் நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த வேளையில் அதன் இயந்திரப் பகுதியில் சீனி போடப்பட்டு அதன் இயந்திரத்தில் பாரிய கோளாறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

துறைமுகப் பகுதியில் இருந்து படகு புறப்பட இருந்தவேளை இயந்திரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது இதன்பின்னர் படகு இயந்திரத்தினை பரிசோதித்த போது இயந்திரப் பகுதியில் விசமிகளால் சீனி போடப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினரால் நெடுந்திவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் , மாவிலி துறைமுகத்தின் பாதுகாப்பு கருதி தனிநபர் ஒருவரால் கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்டு கடற்படையினரின் கட்டுப்பாட்டில் வழங்கப்பட்டுள்ளது.

எனவே சம்பவம் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் நாட்களின் உள்ளவாறான கமரா பதிவுகளையும் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவில் சேவையில் உள்ள அரச இயந்திர படகுகள் பழுதடைந்து இருக்கும் காலப்பகுதிகளில் கூட்டுறவு சங்கத்தின் படகே பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கதுடன் பெரும்பாலான நேரங்களில் பயணிகளின் சேவையில் ஈடுபட்டு வரும் இப்படகானது திட்டமிட்டு இவ்வாறு செய்யப்பட்டதா என சந்தேகம் கொள்வதாகவும் நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

Anarkali November 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெடுந்தீவு கால்நடை பண்ணையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
Next Article நயினாதீவில் சிறப்புற இடம்பெற்ற சூரன் தலை காட்டுதல் நிகழ்வு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!
திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?