By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்!- கல்வி அமைச்சர் தெரிவிப்பு!
Share
Notification
Latest News
40 வருடங்களை கடந்தும் மனதைவிட்டகலா குமுதினி படுகொலைநினைவேந்தல் நாள் இன்று!
நெடுந்தீவு
பனை வளர்ப்பாளர்களுக்காக, பனை மரங்களை அடிப்படையாக வைத்து கடன் பெற புதிய நடைமுறை அறிமுகம் – பனை அபிவிருத்திச்சபை.
இலங்கைச் செய்தி
மே 19 முதல் நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனம் !
இலங்கைச் செய்தி
பாடசாலை பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் – முறையிட தொலைபேசி இலக்கம் !
இலங்கைச் செய்தி
ஆனையிறவு உப்பள ஊழியர்கள் இன்று போராட்டத்தில் !!
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்!- கல்வி அமைச்சர் தெரிவிப்பு!
இலங்கைச் செய்தி

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்!- கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Last updated: 2023/11/21 at 9:02 PM
Published November 21, 2023 407 Views
Share
1 Min Read
SHARE

கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் இன்று (நவம்பர் 21) தெரிவித்தார்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், விடைத்தாள்கள் பரீட்சை மூன்று மாதங்கள் தாமதமானதாலேயே கடந்த உயர்தரப் பெறுபேறுகள் தாமதமாகிறது என்றும் தெரிவித்தார்.

சித்தியெய்திய மாணர்வர்களுக்கு நவம்பரில் உயர்தர வகுப்புகள் ஆரம்பமாவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அடுத்த வருடம் 800,000 சிறார்களுக்கு பாதணிகளை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்த வருடம் அனைத்து ஆரம்ப வகுப்புகளுக்கும் மதிய உணவு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சுசில் பிரேமஜயந்த, பரீட்சைகள் பிற்போடப்பட்டமையால் பிள்ளைகள் வயதாகி வருவதாகவும் குறிப்பிட்டார்.

You Might Also Like

பனை வளர்ப்பாளர்களுக்காக, பனை மரங்களை அடிப்படையாக வைத்து கடன் பெற புதிய நடைமுறை அறிமுகம் – பனை அபிவிருத்திச்சபை.

மே 19 முதல் நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனம் !

பாடசாலை பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் – முறையிட தொலைபேசி இலக்கம் !

மற்றொரு பேருந்து விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.

பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் !

புனிதமான வெசாக் தினத்தில் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி அழைப்பு !

பல்கலைக்கழகங்களுக்கு பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

ரம்பொடை – கெரண்டிஎல்ல பேருந்து விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு

Anarkali November 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வரவு – செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
Next Article திருட்டு குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மற்றைய இளைஞன் பிணையில் விடுதலை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

40 வருடங்களை கடந்தும் மனதைவிட்டகலா குமுதினி படுகொலைநினைவேந்தல் நாள் இன்று!
பனை வளர்ப்பாளர்களுக்காக, பனை மரங்களை அடிப்படையாக வைத்து கடன் பெற புதிய நடைமுறை அறிமுகம் – பனை அபிவிருத்திச்சபை.
மே 19 முதல் நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனம் !
பாடசாலை பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் – முறையிட தொலைபேசி இலக்கம் !

You Might Also Like

இலங்கைச் செய்தி

பனை வளர்ப்பாளர்களுக்காக, பனை மரங்களை அடிப்படையாக வைத்து கடன் பெற புதிய நடைமுறை அறிமுகம் – பனை அபிவிருத்திச்சபை.

May 15, 2025
இலங்கைச் செய்தி

மே 19 முதல் நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனம் !

May 14, 2025
இலங்கைச் செய்தி

பாடசாலை பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் – முறையிட தொலைபேசி இலக்கம் !

May 14, 2025
இலங்கைச் செய்தி

மற்றொரு பேருந்து விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.

May 13, 2025
இலங்கைச் செய்தி

பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் !

May 12, 2025
இலங்கைச் செய்தி

புனிதமான வெசாக் தினத்தில் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி அழைப்பு !

May 12, 2025
இலங்கைச் செய்தி

பல்கலைக்கழகங்களுக்கு பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

May 11, 2025
இலங்கைச் செய்தி

ரம்பொடை – கெரண்டிஎல்ல பேருந்து விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு

May 11, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?