By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: குமுதினி குறிகாட்டுவான் கடலில் மூழ்கிய நிலையில்.
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > குமுதினி குறிகாட்டுவான் கடலில் மூழ்கிய நிலையில்.
நெடுந்தீவு

குமுதினி குறிகாட்டுவான் கடலில் மூழ்கிய நிலையில்.

Last updated: 2022/05/17 at 4:16 AM
Published May 17, 2022 525 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவிலும் புலம்பெயர் நாடுகளிலும் குமுதினி படுகொலையின் 37 நினைவுதினம் நேற்று முன்தினம் (மே15) உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந் நிலையில் நெடுந்தீவின் ஞாபகச் சின்னமான குமுதினிப்படகு குறிகாட்டுவான் கடல் பகுதியில் முற்றாக மூழ்கும் நிலையில் காணப்படுகின்றமை நெடுந்தீவு மக்களின் மனங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 50 வருடங்களுக்கு மேலாக நெடுந்தீவு துறைமுகத்தில் கம்பீரமாக தரித்துநின்று மக்களை சுமந்து செல்லும் குமுதினிப்படகு நெடுந்தீவு மக்களின் நம்பிக்கையான பிரயாணத்துக்கு ஆதாரம்.
இன்றும் மக்களின் வாய்களில் குமுதினிப்படகின் பெயர் உச்சரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

குறித்த படகு பழுதடைந்த நிலையில் பல வருடமாக பராமரிப்பின்றி முற்றாக சிதைவுறும் அவலநிலை காணப்படுகின்றது.


குறித்த படகின் புனரமைப்பு தொடர்பில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டதாக அறிவிப்புக்கள் வெளியாகி பல மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை நிறுத்துவதற்கான எந்த முயற்சகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இவ்வாறான நிலை தொடர்ந்தால் படகு கடலில் முற்றாக மூழ்கி சிதைவடையும் நிலை ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
இவற்றுக்கு உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள்? என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

(யாழ்பாண சங்கதிகள்)

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

SUB EDITOR May 17, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம்!
Next Article அனலைதீவில் கரையொதுங்கிய மனித எச்சங்கள்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

June 19, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

June 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

June 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?