By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: குடும்ப கௌரவத்தினைக் கருதியே யுவதியை கொலை செய்தோம் – மாமனார் வாக்கு மூலம்
Share
Notification
Latest News
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > குடும்ப கௌரவத்தினைக் கருதியே யுவதியை கொலை செய்தோம் – மாமனார் வாக்கு மூலம்
நெடுந்தீவு

குடும்ப கௌரவத்தினைக் கருதியே யுவதியை கொலை செய்தோம் – மாமனார் வாக்கு மூலம்

Last updated: 2020/08/27 at 2:49 PM
Published August 27, 2020 498 Views
Share
2 Min Read
SHARE

மருமகளின் தகாத உறவினால் குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் என்பதாலேயே அவரை கொன்றோம் என அசால்ட்டாக வாக்குமூலமளித்துள்ளார், மன்னாரில் யுவதியை கொலை செய்த பிரதான சந்தேகநபரான, அவரது மாமா.

நெடுந்தீவை சேர்ந்த யுவதி டொறிக்கா ஜூயின் (21) கடந்த 13ஆம் திகதி மன்னார் சௌத்பார் அருகே, உப்பளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது சடலம் அடையாளம் காணப்படாமலிருந்த நிலையில், சிசிரிவி கமராக்களின் உதவியுடன் பொலிசார் நடத்திய விசாரணையில், உணவகம் ஒன்றில் உணவருந்திய 4 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்,கடந்த 22 ஆம் திகதி யுவதியின் சகோதரி மற்றும் பெரிய தாயின் மகளின் மனைவி ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது கணவருடன் சகோதரிக்கு எற்பட்ட முறையற்ற தொடர்பை நிறுத்த பல முறை சொல்லியும் கேளாமல் அது தொடர்ந்ததால், கொலையை செய்ததாக உயிரிழந்த யுவதியின் சகோதரி தெரிவித்தார்.

யுவதி கடந்த 11 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் இரவு மன்னார் சௌத்பார் பகுதிக்கு நடந்து சென்றுள்ளர்.

கொலை செய்யப்பட்ட யுவதி, யுவதியின் சகோதரி, அவரது பெரிய தாயின் மகனின் மனைவி மற்றும் தாய் மாமன் ஆகியோர் மன்னார் சௌத்பார் புகையிரத வீதியை நோக்கி நடந்து சென்றுள்ளனர்.

இந்த நிலையிலே குறித்த பகுதியில் கொலை சம்பவம் நடந்ததுடன், யுவதியின் சடலம் உப்பளம் பகுதியில் உள்ள பாத்தியில் வீசப்பட்டுள்ளது.

எனினும் சடலம் 13 ஆம் திகதி காலையிலே அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான குறித்த யுவதியின் தாய் மாமனார் தலைமறைவாகி இருந்தார்.

இந்த நிலையில் மன்னார் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் பிரதான சந்தேக நபர் கடந்த திங்கட்கிழமை வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட் டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அவர் நேற்று மாலை இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, யுவதியை கொலை செய்ததை ஏற்றுக்கொண்டார்.

மருமகளின் நடவடிக்கையினால் குடும்ப கௌரவம் பாதிக்கப்படு் என்பதாலேயே அவளை மன்னாருக்கு அழைத்து சென்று கொலை செய்தோம் என தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த யுவதியும், கைதான இரு பெண்களும், தானும் மன்னாருக்கு பேருந்தில் சென்றதாகவும், உயிரிழப்பதற்கு முன்னதாக யுவதிக்கு கைதான இரண்டு பெண்களும் சேடாவில் நஞ்சு கலந்து கொடுத்ததாகவும், உப்பள பகுதிக்கு நடந்து சென்றபோது யுவதி மயங்கி விழுந்ததாகவும், அதையடுத்து அவரை அடித்துக் கொன்று தண்ணீருக்குள் வீசினோம். அவரை கொல்லும் எண்ணம் எனக்கு இருக்கவி்லை. வெளிநாட்டுக்கு அனுப்பும் நோக்கத்துடனேயே நான் இருந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

You Might Also Like

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

SUB EDITOR August 27, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பாகிஸ்தானில் கனமழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
Next Article ஊர்காவற்துறை பிரதேச செயலக இளைஞர் விளையாட்டு நிகழ்வுகள்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

You Might Also Like

நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

June 19, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

June 18, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?