By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கவிஞர் ஈழபாரதியின் கவிதை நூல் அறிமுக விழா நெடுந்தீவில் சிறப்பாக நடைபெற்றது!
Share
Notification
Latest News
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > கவிஞர் ஈழபாரதியின் கவிதை நூல் அறிமுக விழா நெடுந்தீவில் சிறப்பாக நடைபெற்றது!
நெடுந்தீவு

கவிஞர் ஈழபாரதியின் கவிதை நூல் அறிமுக விழா நெடுந்தீவில் சிறப்பாக நடைபெற்றது!

Last updated: 2025/05/21 at 7:36 PM
Published May 21, 2025 98 Views
Share
2 Min Read
SHARE

நெடுந்தீவு மண்ணின் மைந்தனும் தற்போது புலம்பெயர் தேசத்தில் வசிப்பவருமான கவிஞர் ஈழபாரதியின் “ஐந்திணை நிலமும் ஆறாம் திணைஅகதியும்” என்ற கவிதை நூலின் அறிமுக விழா இன்றையதினம் (மே 21) நெடுந்தீவில் சிறப்பாக நடைபெற்றது.

நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நெடுந்தீவு கலாச்சார உத்தியோகத்தர் அ.சிவஞானசீலன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரதேச செயலாளர் திருமதி நிவேதிகா கேதீசன்அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக நெடுந்தீவு பங்குத்தந்தை ப. பத்திநாதன் அடிகளார், நெடுந்தீவு மகாவித்தியாலய ஆசிரியர் பங்குத்தந்தை சோபன் றூபஸ் அடிகளார், ஆசிரியை திருமதி தனுஷா கிருசாந்தன் மற்றும் ஈழ பாரதியின் சகோதரன் எட்வேட் அன்ரனி நியூட்டன்  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்தினை தொடர்ந்து மங்கல ஒளியேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. றோ.க. மகளிர் கல்லூரி மாணவியின் வரவேற்பு நடனத்தினை தொடர்ந்து வரவேற்புரையினை நெடுந்தீவு பிரதேச செயலக மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி வேஜினி ஜெயகாந்தன் வழங்கியிருக்க, வாழ்துரைகளை விருந்தினர்களுடன் இணைந்து ஈழபாரதியின் நண்பர் பிறேம் யூட்குமார் வழங்கியிருந்ததுடன் , நிகழ்வுக்கான சிறப்புபாடலினை பாடகர் புலேந்திரன் அன்ரனி தேவராஜ் வழங்கியிருந்தார்.

“ஐந்திணை நிலமும் ஆறாம் திணை அகதியும்” கவிதை நூலினை நெடுந்தீவு பிரதேச செயலர் அறிமுக வெளியீட்டினை செய்ய அதன் முதற்பிரதியினை நெடுந்தீவு மகாவித்தியாலய ஆசிரியர் பங்குத்தந்தை சோபன் றூபஸ் அடிகளார் பெற்றுக்கொண்டதுடன் தொடர்ந்து விருந்தினர்களுக்கு சிறப்பு பிரதிகளும் வழங்கிவைக்கப்பட்டது.

நூல் அறிமுக வெளியீட்டு உரையினை நெடுந்தீவு மகாவித்தியாலய ஆசிரியை திருமதி தனுஷா கிருசாந்தன் அவர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏற்புரையினை கவிஞர் ஈழபாரதி அவர்கள் புலம்பெயர்தேசத்தில் இருந்து நேரலையூடாக வழங்கியிருந்தார்.

இன்றைய நூல் அறிமுக நிகழ்வுக்கான நிகழ்ச்சித் தொகைப்பாளராக, அறிவிப்பாளர் செல்வி ஜோசெப் றுபினா சிறப்பாக வழங்கியிருந்தார்.

நிகழ்வில் அழைக்கப்பட்ட விருந்தினர்கள், ஆர்வலர்கள்,  பிரதேச செயலக அலுவலர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

கவிஞர் ஈழபாரதியின் “ஐந்திணை நிலமும் ஆறாம் திணை அகதியும்” நூல் வெளியீட்டு விழாவை எமது  YouTube நேரலையில் பார்வையிடலாம்.

📺 நேரலை இணைப்பு: https://www.youtube.com/live/FVI-PoNhf2E

You Might Also Like

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

SUB EDITOR May 21, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய வசதி அறிமுகம்
Next Article வத்திக்கான் தூதுவர் அமைச்சர் விஜித ஹேரவை சந்தித்தார்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

You Might Also Like

நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

June 19, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

June 18, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?