By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கனடா அனுப்புவதாக கூறி யாழ் வாசியிடம் 55 லட்சம் மோசடி!
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !
கிழக்கு மாகாணம்
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > கனடா அனுப்புவதாக கூறி யாழ் வாசியிடம் 55 லட்சம் மோசடி!
யாழ்ப்பாணம்

கனடா அனுப்புவதாக கூறி யாழ் வாசியிடம் 55 லட்சம் மோசடி!

Last updated: 2023/09/10 at 7:29 PM
Published September 10, 2023 394 Views
Share
1 Min Read
SHARE

கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரிடம் 55 லட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட விசேடக் குற்றத் தடுப்புப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பைச் சேர்ந்த ஒருவரே கனடா ஆசை காட்டி பணத்தை மோசடி செய்துள்ளார். போலி ஆவணங்களைக் காட்டி, பணத்தைப் பெற்று ஏமாற்றியுள்ளார்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் கனடா அனுப்புவதாகக கூறி பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த வாரமும் இவ்வாறு கனடா ஆசையால் சுமார் 54 லட்சம் ரூபாவைப் பறிகொடுத்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட விசேடக் குற்றத் தடுப்புப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

போலி வாக்குறுதிகளை வழங்கி பணத்தை மோசடி செய்பவர்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

You Might Also Like

ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !

சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் நேற்றும் ஒரு முழுமையான எலும்புக்கூடு மீட்பு!!

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் நுழைந்த 6 பேர் கைது!!

ஊசி மூலம் போதை செலுத்திய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த தந்தை தலைமறைவு !

யாழ் மாவட்ட செயலக வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு இடம்பெற்றது

யாழ் சிறையிலிருந்த 20 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

யாழ் ராணி ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழப்பு – பளை பகுதியில் சம்பவம்

Anarkali September 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெடுந்தீவு மேற்கில் மேலும் ஒரு கேணியில் துப்புரவு பணி முன்னெடுப்பு!
Next Article திருக்கோணேஸ்வரம் சிவபூமி யாத்திரிகர் தங்கும் மடம், மண்டபம் அங்குரார்ப்பணம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !

You Might Also Like

யாழ்ப்பாணம்

ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !

May 18, 2025
யாழ்ப்பாணம்

சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் நேற்றும் ஒரு முழுமையான எலும்புக்கூடு மீட்பு!!

May 17, 2025
யாழ்ப்பாணம்

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் நுழைந்த 6 பேர் கைது!!

May 16, 2025
யாழ்ப்பாணம்

ஊசி மூலம் போதை செலுத்திய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

May 13, 2025
யாழ்ப்பாணம்

பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த தந்தை தலைமறைவு !

May 13, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட செயலக வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு இடம்பெற்றது

May 13, 2025
யாழ்ப்பாணம்

யாழ் சிறையிலிருந்த 20 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

May 12, 2025
யாழ்ப்பாணம்

யாழ் ராணி ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழப்பு – பளை பகுதியில் சம்பவம்

May 11, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?