By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இந்திய துணைத்தூதுவருடன் ப.சத்தியலிங்கம் எம். பி. குழு சந்திப்பு!
Share
Notification
Latest News
பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை
இலங்கைச் செய்தி
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
நெடுந்தீவு
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
யாழ்ப்பாணம்
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > இந்திய துணைத்தூதுவருடன் ப.சத்தியலிங்கம் எம். பி. குழு சந்திப்பு!
யாழ்ப்பாணம்

இந்திய துணைத்தூதுவருடன் ப.சத்தியலிங்கம் எம். பி. குழு சந்திப்பு!

Last updated: 2025/07/17 at 10:01 PM
Published July 17, 2025 41 Views
Share
1 Min Read
SHARE

இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் திரு.சாய் முரளி அவர்களைஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் தலைமையில் முல்லைத்தீவுமாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் சின்னராசாலோகேஸ்வரன், வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைதவிசாளர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன், வவுனியா வடக்கு பிரதேசசபைதவிசாளர் திருநாவுக்கரசு கிருஸ்ணவேணி, வெங்கலச்செட்டிகுளம்பிரதேசசபையின் உப தவிசாளர் தேவசகாயம் சிவானந்தராசா மற்றும்பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் ஆகியோர்நேற்று (ஜூலை 16) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியதுணைத்தூதுவராலயத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது இந்தியாவின் ஒத்துழைப்புடன் கடந்தகாலங்களில்மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்அவர்கள் பாராட்டு தெரிவித்திருந்ததுடன் எதிர்காலத்தில்மேற்கொள்ளப்படவேண்டிய மேலும் பல விடயங்கள் தொடர்பில் தனதுஆலோசனை மற்றும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். குறித்த விடயங்கள்தொடர்பில் அதீத ஆர்வத்துடன் செவிமடுத்த இந்திய துணைத்தூதுவர், அவைதொடர்பில் எதிர்காலத்தில் நிச்சயம் கவனத்தில் கொள்வதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்குநேரடியாக விஜயம் செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கைவிடுத்திருந்தார். அதன் பிரகாரம் குறித்த உள்ளூராட்சி சபைகளுக்கு நேரடியாகவிஜயம் செய்வதாக இந்திய துணைத்தூதுவர் தெரிவித்தமையும்குறிப்பிடத்தக்கது.

மேலும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின்விசேட தேவைப்பாடுகள், எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள், காணிஆக்கிரமிப்பு, இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகள் உள்ளிட்டபல்வேறு முக்கிய விடயங்கள் பற்றி தவிசாளர்களினால் விரிவாக இந்தியதுணைத்தூதுவருக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாட்டிற்கும், வடக்கு மாகாண மக்களின்வளமான வாழ்விற்கும் அயல்நாடு என்கின்ற வகையில் எதிர்காலத்திலும்இந்தியாவின் பங்களிப்பு நிச்சயமாக தொடர்ந்து இருக்கும் என இதன்போதுஇந்திய துணைத்தூதுவர் குறிப்பிட்டார்.

You Might Also Like

தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு – ஞாபகார்த்தமுத்திரை வெளியீடு.

புதைகுழியில் குழந்தையின் பால் போச்சி 08 எலும்பு கூட்டு தொகுதிகள்அடையாளம்!!

விடுதலை நீர் சேகரிப்பு ஊர்தி இன்றுமுதல்!

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 7 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு

கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழப்பு !

பனையில் 25 அடி உயரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

SUB EDITOR July 17, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சிறப்பாக இடம்பெற்ற உடுவில் பிரதேச செயலக பண்பாட்டுப் பெருவிழா!
Next Article சுற்றுலா வளர்ச்சிக்காக சாட்டி கடற்கரை சுத்தம் கடற்சாதாளங்கள் பசளையாக பொதுமக்களுக்கு விநியோகம்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

You Might Also Like

யாழ்ப்பாணம்

தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

July 28, 2025
யாழ்ப்பாணம்

மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

July 27, 2025
யாழ்ப்பாணம்

சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு – ஞாபகார்த்தமுத்திரை வெளியீடு.

July 27, 2025
யாழ்ப்பாணம்

புதைகுழியில் குழந்தையின் பால் போச்சி 08 எலும்பு கூட்டு தொகுதிகள்அடையாளம்!!

July 22, 2025
யாழ்ப்பாணம்

விடுதலை நீர் சேகரிப்பு ஊர்தி இன்றுமுதல்!

July 22, 2025
யாழ்ப்பாணம்

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 7 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு

July 22, 2025
யாழ்ப்பாணம்

கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழப்பு !

July 21, 2025
யாழ்ப்பாணம்

பனையில் 25 அடி உயரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

July 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?