By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்ப்பாணம்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை சீன அரசு செய்து வருகின்றது: சிறீதரன் எம்.பி!
Share
Notification Show More
Latest News
நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரியின் மைதானம் சிரமதானம் மூலம் துப்புரவு
நெடுந்தீவு
வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்
யாழ்ப்பாணம்
அரசுடமையாக்கப்பட்டன இந்திய மீனவர்களின் படகுகள்!
இலங்கைச் செய்தி
மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!
இலங்கைச் செய்தி
ஆசிரிய வெற்றிடத்துக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகளுக்குச் சந்தர்ப்பம்!
இலங்கைச் செய்தி
Aa
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை சீன அரசு செய்து வருகின்றது: சிறீதரன் எம்.பி!
வன்னிச் செய்திகள்

இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை சீன அரசு செய்து வருகின்றது: சிறீதரன் எம்.பி!

SUB EDITOR
Last updated: 2021/06/30 at 7:41 PM
Published June 30, 2021 21 Views
Share
2 Min Read
SHARE

இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை சீன அரசு செய்து வருகின்றது: சிறீதரன் எம்.பி!

கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் சீனாவின் உடைய கடல் அட்டை பண்ணை பார்வையிடுவதற்கு இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் விஜயமொன்றை மேற் கொண்டிருந்தார். அதன்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அன்மைய நாட்களிலே சர்வதேச ரீதியாக பேசப்படும் ஓர் விடயமாக இலங்கையினுடைய தென் பகுதியிலே சீனாவின் உடைய அகலக் கால்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வடக்கு பகுதியில் குறிப்பாக நெடுந்தீவு அனலைதீவு நயினாதீவுகளில் ஆதிக்கத்தை செலுத்தியுள்ள நிலையில் தற்பொழுது யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கடலட்டை குஞ்சுகளை வளர்ப்பதாக கூறி உருவாக்கப்பட்ட அட்டை பண்ணை ஆனது தற்போது கிளிநொச்சியின் மூலை எல்லையில் கௌதாரிமுனை என்னும் இடத்தில் எந்த அனுமதியும் இன்றி அந்த அட்டை பண்ணையை நடாத்தி வருகின்றார்கள்.

அத்துடன் யாழ் பாசையூர் மீனவர்கள் கிளிநொச்சி கௌதாரிமுனை மீனவர்கள் கடலட்டை வளர்ப்பிற்கான முன் வைத்த உரிமங்கள் மறுக்கப்பட்ட நிலையில் இப்பொழுது சீனர்கள் செய்து வருவதுடன் இயற்கையாகவே இக்கடலில் வளர்கின்ற கடல் அட்டைகளை நிராகரித்து செயற்கையாக பிரோய்லர் கோழிகளுக்கு வைக்கும் மருந்துகளை போல் கடலட்டைகளுக்கு வைத்து விரைவான வளர்ச்சியை அடைய வைத்து அதனை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையில் சீனர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவற்றினை சாதாரணமாகப் பார்க்கும்போது சீனாவிற்கு கடல் அட்டை ஏற்றுமதி செய்யும் இடமாகத்தான் தெரியும் ஆனால் இதன் பின் பாரிய அரசியல் செயற்பாடுகள் உள்ளன.

சீனா தற்பொழுது இலங்கையில் கால்பதித்துள்ள இடங்கள் அனைத்தும் முக்கிய கேந்திர நிலையங்கள் ஆகவே உள்ளன.

இவ்வாறான விடயம் ஈழத்தமிழர்களுக்கு மாத்திரம் அல்லாது அண்மையில் உள்ள இந்தியாவிற்கு கூட ஓர் பாரிய அச்சுறுத்தலை வழங்குகின்ற செயற்பாடாக காணப்படுகின்றது.

அத்துடன் இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கின்ற மற்றும் இந்தியாவை கண்கானிக்கின்ற செயற்பாடுகளை துரிதமாக சீன அரசு மேற்கொண்டு வருகின்றது அதற்கு இலங்கை அரசு ஒத்துழைப்பினை வழங்குகின்றது என குறிப்பிட்டார்.

 

You Might Also Like

வளர்ப்பு நாயை மீட்கக் கிணற்றில் இறங்கிய இளைஞன் உயிரிழப்பு!

வவுனியாவில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

நோயாளர் காவு வண்டி மோதி சிறுவன் உயிரிழப்பு!

நாகபூசணி அம்பாள் ஆலய பரிவார வைரவப்பெருமான் மஹா கும்பாபிஷேகம்!!

புலிகளின் துப்பாக்கிகள் முல்லைத்தீவில் மீட்பு!

பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தைப்பொங்கல் பெருவிழா!

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் வர்ண விருது விழா

மாங்குளத்தில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

SUB EDITOR June 30, 2021
Share this Article
Facebook Twitter Email Print
Previous Article நயினாதீவில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைகக்கப்பட்டன
Next Article இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அங்கஜன் இராமநாதன் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரியின் மைதானம் சிரமதானம் மூலம் துப்புரவு
வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்
அரசுடமையாக்கப்பட்டன இந்திய மீனவர்களின் படகுகள்!
மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

வளர்ப்பு நாயை மீட்கக் கிணற்றில் இறங்கிய இளைஞன் உயிரிழப்பு!

January 27, 2023
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

January 26, 2023
வன்னிச் செய்திகள்

நோயாளர் காவு வண்டி மோதி சிறுவன் உயிரிழப்பு!

January 25, 2023
வன்னிச் செய்திகள்

நாகபூசணி அம்பாள் ஆலய பரிவார வைரவப்பெருமான் மஹா கும்பாபிஷேகம்!!

January 24, 2023
வன்னிச் செய்திகள்

புலிகளின் துப்பாக்கிகள் முல்லைத்தீவில் மீட்பு!

January 20, 2023
வன்னிச் செய்திகள்

பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தைப்பொங்கல் பெருவிழா!

January 18, 2023
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் வர்ண விருது விழா

January 16, 2023
வன்னிச் செய்திகள்

மாங்குளத்தில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

January 13, 2023

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?