By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றத்துக்கான விண்ணப்பம் கோரல்!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றத்துக்கான விண்ணப்பம் கோரல்!
யாழ்ப்பாணம்

ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றத்துக்கான விண்ணப்பம் கோரல்!

Last updated: 2023/07/28 at 8:59 AM
Published July 28, 2023 756 Views
Share
1 Min Read
SHARE

வடக்கு மாகாண ஆசிரியர் சேவையின் வருடாந்த இடமாற்றத்துக்கான விண்ணப்பம் (2024) கோரப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்திற்கான விண்ணப்பங்களை நிகழ்நிலை முறையினூடாக சமர்ப்பித்தல் வேண்டும்.

வடமாகாணக் கல்விப் பணிப்பாளரின் NP/20/ET/F/2/Annu.Tra/2024 ஆம் இலக்க 2023.07.25 ஆம் திகதிய கடிதம் சார்பாக இலங்கை ஆசிரியர் சேவையின் 2024 ஆம் ஆண்டுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இடமாற்றம் பெறத்தகைமை உள்ள ஆசிரியர்கள் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் www.edudept.np.gov.lk எனும் இணையத்தளத்தில் E-Teacher Transfer எனும் பகுதியினை சொடுக்குவதன் (Click) ஊடாக ஆசிரியர்கள் தம்மைப் பதிவு செய்ததன் பின்னர் இடமாற்றத்திற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

ஆசிரியர்கள் நிகழ்நிலை ஊடாக விண்ணப்பிப்பதுடன், நிகழ்நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட குறித்த நிகழ்நிலை முறையிலான விண்ணப்பப்படிவத்தினையே அச்சுப்பதித்து, அதிபர் ஊடாக 2023.08.12 ஆம் திகதிக்கு முன்னர் வலயக் கல்வி அலுவலக பொதுநிர்வாகக் கிளையில் சமர்ப்பித்தல் வேண்டும்.

மேற்படி நிகழ்நிலை முறைமை தொடர்பான மேலதிக விபரங்களை 0212242810 எனும் தொலைபேசி ஊடாகவோ, மாகாணக் கல்வித் திணைக்களத்தின் இணையத்தளத்தில் காணப்படும் வழிகாட்டல் கையேட்டின் ஊடாகவோ பெற்றுக்கொள்ளலாம்.

இம்முறையினூடாக ஆசிரியர்களின் இடமாற்ற விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது தொடர்பாக எமது சமவிலக்க 2023.07.26 ஆம் திகதிய “மாகாணங்களுக்கிடையிலான மற்றும் வலயங்களுக்கிடையிலான ஆசிரியர்கள் இடமாற்றம் கோருமிடத்து கவனிக்க வேண்டிய ஆவணங்கள்” எனத் தலைப்பிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்ட அறிவித்தல்களையும், வழிகாட்டுதல்களையும் தங்கள் பாடசாலையில் கடமையாற்றும் இடமாற்றத்திற்கு தகைமை பெறுகின்ற ஆசிரியர்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

You Might Also Like

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

Anarkali July 28, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலி!- கிளிநொச்சியில் சோகம்!
Next Article அங்கொட வைத்தியசாலையில் மன நோயாளி அடித்துக்கொலை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

June 26, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

June 25, 2025
யாழ்ப்பாணம்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

June 25, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

June 24, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?