By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றியோரை நிரந்தர நியமனத்தில் உள்வாங்கத் திட்டம்!
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
நெடுந்தீவு
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
இலங்கைச் செய்தி
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
இலங்கைச் செய்தி
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!
யாழ்ப்பாணம்
யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றியோரை நிரந்தர நியமனத்தில் உள்வாங்கத் திட்டம்!
இலங்கைச் செய்தி

ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றியோரை நிரந்தர நியமனத்தில் உள்வாங்கத் திட்டம்!

Last updated: 2023/06/21 at 9:59 PM
Published June 21, 2023 542 Views
Share
1 Min Read
SHARE

அரசாங்க நிறுவனங்களில் தற்காலிக நாளாந்த ஒப்பந்த அமைய அடிப்படையில் சேவையாற்றி 180 நாட்களை பூர்த்தி செய்த ஊழியர்களை நிரந்தர நியமனத்திற்கு உள்வாங்கும் வேலைத் திட்டம் ஒன்றை பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

இது தொடர்பில் சகல மாகாண சபைகளுக்குமான பிரதம செயலாளர்களுக்கு மிக அவசரமாக மின்னஞ்சல் மூலம் உரிய நிறுவனங்களிடமிருந்து விபரங்களை பெற்று தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த 15.06.2023 ஆம் திகதி வரை அரச நிறுவனங்களில் 180 நாட்களை பூர்த்தி செய்த தற்காலிக நாளாந்த ஒப்பந்த அமைய அடிப்படையில் சேவையாற்றி வருகின்ற அனைத்து ஊழியர்களின் விபரங்களையும் அனுப்பி வைக்குமாறு வேண்டப்பட்டுள்ளது.

இதனால் நாட்டிலுள்ள சகல அரச நிறுவனங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கடமைபுரிந்து வருகின்ற பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் நன்மை அடையவுள்ளனர்.

குறித்த அமைச்சினால் 15.06.2023 ஆம் திகதி இது தொடர்பில் மின்னஞ்சல் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டு, அதே தினத்தில் பி.ப 3.00 மணிக்கு முன் தகவல்களை அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

You Might Also Like

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

Anarkali June 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தீப்பிடித்து எரிந்த வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம்!
Next Article புதூர் நாகதம்பிரான் ஆலய பாரம்பரிய பொங்கல் நிகழ்வு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

You Might Also Like

இலங்கைச் செய்தி

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

June 28, 2025
இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025
இலங்கைச் செய்தி

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?