By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: அமரர் நகாலிகம் ஆறுமுகம் ஞாபக புலமைப்பரிசில் ஊக்குவிப்புத்திட்டம் வழங்கப்பட்டது.
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > அமரர் நகாலிகம் ஆறுமுகம் ஞாபக புலமைப்பரிசில் ஊக்குவிப்புத்திட்டம் வழங்கப்பட்டது.
நெடுந்தீவு

அமரர் நகாலிகம் ஆறுமுகம் ஞாபக புலமைப்பரிசில் ஊக்குவிப்புத்திட்டம் வழங்கப்பட்டது.

Last updated: 2020/11/20 at 4:04 PM
Published November 20, 2020 621 Views
Share
1 Min Read
SHARE

2020ம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரிட்சையில் நெடுந்தீவு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தோற்றி சித்தி பெற்ற மூன்று மாணவர்களுக்கும் மறைந்த முனனாள் பல நோக்கு கூட்டுறவுச் சங்க ஊழியர் அமரர் நாகலிங்கம் ஆறுமுகம் ஞாபாகமாக புலமைப்பரிசில் ஊக்குவிப்புத் திட்டம் வழங்கப்பட்டது.

இதற்கமைவாக 189 புள்ளிகளைப் பெற்று நெடுந்தீவு பிரதேசத்தில முன்னிலை பெற்ற சீக்கிரியாம் பள்ளம் அ.த.கபாடசாலை மாணவி செல்வி கபிலன் சுவிற்றி அவர்களுக்கு ரூபாய் 20,000.00 பணப்பரிசு சீக்கிரியாம் பள்ளம் அ.த.கபாடசாலையில் வைத்து வழங்கப்பட்டது.

 

அதே போல் நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூர்pயில் கற்று இரண்டாம் மூன்றாம் நிலைகளில் சித்தி பெற்ற தனபாலன் சிஜானுஜா 176 புள்ளிகள் செல்வன் கலிஸ்ரஸ் கபில்சன் 161 புள்ளிகள் ஆகிய இருவருக்கும் தலா ரூபா 15,000.00 வீதமும் வழங்கி வைக்கப்பட்டது.

சிறந்த முறையில் குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்ற 03 மாணவர்களுக்கும் புலமைப்பரிசில் பரிட்சை முடிவுகள் வெளிவந்தவுடனேயே தானகவே தொடர்பு கொண்டு அமரர் நாகலிங்கம் ஆறுமுகம் குடும்பத்தின் சார்பாக கனடாவில் வசிக்கும் அவரது மூத்த மகன் திரு.ஆறுமுகம் குகன் அவர்கள் திரு.தி.கிரிதரன் ஊடாக இவ்வுதவித்திட்டத்தினை உடனடியாக வழங்கி மாணவர்களை ஊக்குவித்துள்ளார்

இதே போல் கடந்த வருடமும் நெடுந்தீவில் புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த சைவப்பிரகாச வித்தியால மாணவி செல்வி சயந்தன் ரட்சா அவர்களுக்கு ரூபாய் 50,000.00 நாகலிங்கம் ஆறுமுகம் ஞாபகமாக வழங்கி வைக்கப்பட்டதுடன் தொடர்ச்சியாக நெடுந்தீவில் கல்வி கற்று சித்தியடைகின்ற மாணவர்களுக்கு தன்னால் முடியுமானவரை தொடர்;ச்சியாக உதவி செய்வதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You Might Also Like

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

SUB EDITOR November 20, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பெண் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி – முல்லையில் சம்பவம்
Next Article தனக்கு தானே தீ மூட்டிய குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?