By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வேலணை பிரதேச வைத்தியசாலை பணியாளர் வெற்றிடம் – தீர்வு என்ன!
Share
Notification
Latest News
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > வேலணை பிரதேச வைத்தியசாலை பணியாளர் வெற்றிடம் – தீர்வு என்ன!
தீவகச் செய்தி

வேலணை பிரதேச வைத்தியசாலை பணியாளர் வெற்றிடம் – தீர்வு என்ன!

Last updated: 2025/03/08 at 4:23 PM
Published March 8, 2025 99 Views
Share
1 Min Read
SHARE

வேலணை பிரதேச வைத்தியசாலையில் நிலவுகின்ற ஆளணிப் பற்றாக்குறையைநிவர்த்தி செய்ய துறைசார் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவேலணைப் பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினரும் ஜெ.அனுசியாவேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்தலைமையில்,

அரச அதிகாரிகளின் பங்குபற்றுதலோடு இடம்பெற்ற ஊராட்சி முற்ற நிகழ்வில்கலந்து கொண்ட போதே அவர் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்

தீவகப் பிரதேசத்தின் இரண்டாவது பிரதான வைத்தியசாலையாக மேற்படிவைத்தியசாலை காணப்படுகின்ற போதிலும் ஆளணிப் பற்றாக்குறை காரணமாகவைத்தியசேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெறுகின்றன.

கடந்த அரசாங்க காலத்தில் இந்த வைத்தியசாலை “பி” தரத்திற்குதரமுயற்தப்பட்டுள்ள போதிலும் அதற்கான ஆளணி வளங்களைஅதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எவையுமே இதுவரைமுன்னெடுக்க்கப்படவில்லை.

இரண்டு வைத்தியர்களே இங்கு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அங்குபல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர்.தாதியஉத்தியோகத்தர்கள் பற்றாக்குறையும் நீண்ட காலமாக நிலவி வருகின்றது.

வருடம் ஒன்றிற்கு சுமார் 25,000க்கும் மேற்பட்ட வெளிநோயாளர்களும்,1500க்கும் மேற்பட்டோர் விடுதிகளில் தங்கியும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உடனடியாக உரிய அதிகாரிகள் இவ் விடயத்தில்கவனமெடுத்து ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மேலும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

You Might Also Like

நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

SUB EDITOR March 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article IMF நிர்வாக பணிப்பாளர் இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்து!!
Next Article நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலய வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் – 2025!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

You Might Also Like

தீவகச் செய்தி

நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

June 25, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

June 24, 2025
தீவகச் செய்தி

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

June 24, 2025
தீவகச் செய்தி

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

June 23, 2025
தீவகச் செய்தி

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

June 20, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?