By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தில் 9 ஆண்டுகளின் பின் ஒருவர் சித்தி
Share
Notification
Latest News
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தில் 9 ஆண்டுகளின் பின் ஒருவர் சித்தி
தீவகச் செய்தி

வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தில் 9 ஆண்டுகளின் பின் ஒருவர் சித்தி

Last updated: 2025/01/26 at 6:02 AM
Published January 26, 2025 208 Views
Share
1 Min Read
SHARE

தீவகக் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலொன்று வேலணை சரஸ்வதி வித்தியாலயம். வேலணைக்கு செல்லும் வழியில் முதலாவதாக இப்பாடசாலை அமைந்துள்ளது. இப்பாடசாலைச் சூழ பொதுநூலகம், வேலணை பிரதோசபை, பலநோக்குக்கூட்டுறவு சங்கம், கல்வித்திணைக்களம் என்பன காணப்படுகின்ற. பிரதான போக்குவரத்து பாதையிலும் மக்கள் ஒன்றுகூடும் இடமாகவும் இவ்விடம்  திகழ்கின்றது

இந்தப் பாடசாலையிலிருந்து கடந்த வருடம் நடைபெற்று முடிந்த தேசிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3 மாணவர்கள் தோற்றி இதில் ஒரு மாணவி வெட்டுப் புள்ளிக்கு மேல் பெறு பேறு பெற்றுச் சித்தியடைத்துள்ளார். நாதன் வாணிகா என்ற மாணவியே 146 புள்ளிகளைப் பெற்று தகுதி பெற்றுள்ளார். இப்பெறுபேறு குறித்து பாடசாலை அதிபர் சோ.தவநடராஜா குறிப்பிடுகையில் எமது பாடசாலையில் 9  வருடங்களின் பின்னர் ஒரு மானாவி சித்தி பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

எமது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் மிகவும் பின்னடைவான பொருளாதார நிலையில் உள்ளவர்கள், ஆசிரியர்களின் அயராத முயற்சியும் பெறறோர்களின் ஊக்கமுமே இந்த பெறுபேற்றுக்கு காரணம்.

மூன்று மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் ஒரு மாணவி வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றிருத்தார். இன்னொரு மாணவர் டி 0 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தார். எங்கள் பாடசாலையில் தற்பொழுது 5 மாணவர்கள் கல்வி கற்கிளறார்கள். 18 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றார்கள். தாம் 1 முதல் தரம் -11 வரை வகுப்புக்கள்  உள்ளன. போதியளவு ஆளணியுள்ள போதிலும் மாணவர்களின் வருகை குறைவாகவுள்ளமை கவலையளிக்கின்றது. இந்தப் பெறுபேற்றின் பின்னர் எமது பாடசாலையின் மீது நம்பிக்கை வைத்து எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகளை எமது பாடசாலைக்கு அனுப்புவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

இந்த வெற்றிக்க உழைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிப்பதுடன் ஆசிரியர் திருமதி டனிஸ்ரா கண்ணன் அவர்களுக்கு எமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.



You Might Also Like

நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

SUB EDITOR January 26, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் கைது!!
Next Article வாகன புகை தொடர்பில் பொலிஸாரின் கவனயீனம்!!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

You Might Also Like

தீவகச் செய்தி

நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

June 25, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

June 24, 2025
தீவகச் செய்தி

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

June 24, 2025
தீவகச் செய்தி

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

June 23, 2025
தீவகச் செய்தி

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

June 20, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?