By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளில் ஊழலை தடுக்கும் விசாரணைப் பிரிவுகள்.
Share
Notification
Latest News
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளில் ஊழலை தடுக்கும் விசாரணைப் பிரிவுகள்.
இலங்கைச் செய்தி

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளில் ஊழலை தடுக்கும் விசாரணைப் பிரிவுகள்.

Last updated: 2025/05/16 at 5:24 AM
Published May 16, 2025 41 Views
Share
1 Min Read
SHARE

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளில் இடம்பெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், மாகாண மட்டத்திலும் விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த அனுமதி, நேற்று (மே 15) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மற்றும் மாகாண ஆளுநர்கள் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ஆளுநர்கள் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து வழங்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் மாகாணங்களில் உள்ள உள்கட்டமைப்பு அபிவிருத்தி, சந்திக்கும் சவால்கள் மற்றும் அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் வழிமுறைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இம்முறையில் மாகாண சபைகள் மூன்றெருகு நிதி ஒதுக்கீடு பெற்றுள்ள நிலையில், அந்த நிதியை ஒரே ஆண்டிற்குள் உபயோகிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து ஆளுநர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அத்துடன், இந்த நிதி ஒதுக்கீடுகளை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டிய தேவை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார மற்றும் பல மாகாண ஆளுநர்கள் – ஹனீப் யூசுப் (மேல்மாகாணம்), சரத் பண்டார சமரசிங்க (மத்திய), பந்துல ஹரிச்சந்திர (தென்), திஸ்ஸ குமாரசிறி வர்ணகுலசூரிய (வடமேல்), வசந்தகுமார விமலசிறி (வட மத்திய), நாகலிங்கம் வேதநாயகன் (வட), ஜயந்த லால் ரத்னசேகர (கிழக்கு), சம்பா ஜானகி ராஜரத்ன (சப்ரகமுவா), கபில ஜயசேகர (ஊவா) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

கெஹலிய குடும்பமே கைது !

SUB EDITOR May 16, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சவர அலகால் மாணவனின் கழுத்தை அ று த் த மாணவன் – திருகோணமலையில் சம்பவம்!
Next Article ஏழு தூதுவர்கள் தங்கள் நற்சான்று பத்திரங்களை வழங்கினர்.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

You Might Also Like

இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025
இலங்கைச் செய்தி

கெஹலிய குடும்பமே கைது !

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?