By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மரண அறிவித்தல்!-ஒரிசா பாலு (எஸ்.பாலசுப்பிரமணி)
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!
தீவகச் செய்தி
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > மரண அறிவித்தல் > மரண அறிவித்தல்!-ஒரிசா பாலு (எஸ்.பாலசுப்பிரமணி)
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்!-ஒரிசா பாலு (எஸ்.பாலசுப்பிரமணி)

Last updated: 2023/10/08 at 12:47 AM
Published October 8, 2023 602 Views
Share
2 Min Read
SHARE

தமிழறிஞர், ஆராய்ச்சியாளர், விஞ்ஞானி, எழுத்தாளர், ‘தமிழர் வரலாற்றைக் கரைத்துக் குடித்தவர்’ என்று புகழப் பட்டவர், இவ்வளவு பன்முகத் திறமை கொண்ட 61 வயதைக் கூட எட்டாத திரு. ‘ஒரிசா பாலு’ என்று அழைக்கப்பட்ட திரு. எஸ்.பாலசுப்பிரமணி அவர்கள் நேற்று (ஒக்ரோபர் 6) கேரளாவின் தலைநகரமாகிய திருவனந்தபுரத்தில் காலமானார்.

தமிழ்ப் பேரரசுகளின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி ஆகியவற்றை ஆராய்ச்சி செய்து அது சம்பந்தமாக நூல்களையும், ‘கீழடி’ பற்றி ஒரு நூலையும்(“யாரும் அறியாத கீழடி மர்மங்கள்”) ‘கலிங்கப் பேரரசு'(தற்போதைய ஒடிசா) க்கும் சோழப் பேரரசுக்கும் இருந்த தொடர்புகள் பற்றியும் ஆராய்ச்சி செய்து நூல்கள் எழுதியதோடு கடந்த 34 ஆண்டுகளாக அங்கேயே(ஒடிசாவில்) வசித்தும் வருவதால் இவருக்கு ‘ஒரிசா பாலு’ என்ற பெயர் ஏற்பட்டது.

“சோழப் பேரரசு பர்மா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், கொரியா வரை நீண்டிருந்தது” என்று செவி வழியாக நாம் அறிந்தவற்றை ஆராய்ச்சிகள் ஊடாக உறுதிப் படுத்தியவர்.

“ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பர்மா(மியான்மர்) தாய்லாந்தில் இருந்து கடலாமைகள் தமிழகத்திற்கு(தஞ்சை, நாகை, புதுக்கோட்டை) முட்டையிடுவதற்காக வருகின்றன. ஆகவே அவற்றிற்குத் ‘தாய் வீடு’ தமிழகமே! என்ற தகவலையும், அந்த நீரோட்டத்தைக் கண்டு பிடித்த தமிழர்கள்(சோழர்கள்) பர்மாவில் வெட்டப் பட்ட ‘தேக்கு மரங்களை’ அந்த நீரோட்டத்தைப் பயன்படுத்தி கடல் நீரில் மிதக்க விட்டு சோழ நாட்டிற்கு(தஞ்சாவூர்) கொண்டு வந்து சேர்த்தார்கள்” என்ற தகவலையும் முதன் முதலாக தமிழ் கூறு நல் உலகிற்கு அறிவித்தவர் அவரே!

அது மட்டுமல்ல “உலகில் கடவுச் சீட்டு(Passport) பாவனையில் உள்ள 220 நாடுகளில் 106 நாடுகளின் கடவுச் சீட்டோடு அந்தந்த நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்” என்று உலகிற்கு முதன் முதலில் எடுத்துச் சொன்னவரும் இவரே. அவர் நூறாண்டுகள் வாழ்ந்திருந்தால் தமிழருக்கு பல அரிய வரலாற்றுப் பொக்கிஷங்கள் கிடைத்திருக்கும்.

தமிழன் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். 60 வயது மட்டுமே நிரம்பிய தமிழ் ஆராய்ச்சியாளர் , அறிஞரின் இழப்பு பேரிழப்பு! அன்னாரின் இழப்பு தமிழ் கூறு நல்லுலகிற்குப் பேரிழப்பு ஆகும்.

You Might Also Like

நவரத்தினம் ஐங்கரன்

மரண அறிவித்தல் – தர்மலிங்கம் சுந்தரலிங்கம்

மரண அறிவித்தல் கார்த்திகேசு கோபாலபிள்ளை

இறுதி நல்லடக்க ஆராதனை மற்றும் நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்.

மரண அறிவித்தல்… திருமதி. குமாரசாமி மேரி மாக்கிறேட்

மரண அறிவித்தல் – திருமதி.அன்னபூரணி சச்சிதானந்தம் ( மலர் – ஓய்வுநிலைதாதிய பரிபாலகஉத்தியோகத்தர்)

மரண அறிவித்தல் – திரு.சுந்தரலிங்கம் பன்னீர்செல்வன்

மரண அறிவித்தல்…

Anarkali October 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வீதி முரண்பாட்டால் மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை!
Next Article பிரான்ஸ் நாட்டிலிருந்து கடல் வழியாக லண்டன் சென்ற யாழ் இளைஞர் பலி!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

You Might Also Like

மரண அறிவித்தல்

நவரத்தினம் ஐங்கரன்

February 26, 2025
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் – தர்மலிங்கம் சுந்தரலிங்கம்

January 29, 2025
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் கார்த்திகேசு கோபாலபிள்ளை

December 21, 2024
மரண அறிவித்தல்

இறுதி நல்லடக்க ஆராதனை மற்றும் நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்.

December 18, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்… திருமதி. குமாரசாமி மேரி மாக்கிறேட்

December 16, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் – திருமதி.அன்னபூரணி சச்சிதானந்தம் ( மலர் – ஓய்வுநிலைதாதிய பரிபாலகஉத்தியோகத்தர்)

August 24, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் – திரு.சுந்தரலிங்கம் பன்னீர்செல்வன்

August 13, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்…

June 9, 2024

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?