புங்குடுதீவு மத்திய கல்லூரியில் அமைந்துள்ள பிரார்த்தனைக் கூடத்துக்கு புங்குடுதீவு சைவ இளைஞர் சங்கத்தினரால் 33 ஆயிரம் ரூபா பெறுமதியான பாய்கள் கொள்வனவு செய்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு மத்திய கல்லூரி பிரார்த்தனைக் கூடத்துக்கு 33 ஆயிரம் பெறுமதியான பாய்கள்!
