By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பண்பாட்டைத் தொலைப்பதற்கு ஆயத்தமாக இருக்கும் தமிழர்!-கவலை தெரிவிக்கிறார் ஆறு திருமுருகன்!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > பண்பாட்டைத் தொலைப்பதற்கு ஆயத்தமாக இருக்கும் தமிழர்!-கவலை தெரிவிக்கிறார் ஆறு திருமுருகன்!
யாழ்ப்பாணம்

பண்பாட்டைத் தொலைப்பதற்கு ஆயத்தமாக இருக்கும் தமிழர்!-கவலை தெரிவிக்கிறார் ஆறு திருமுருகன்!

Last updated: 2023/12/12 at 8:00 PM
Published December 12, 2023 572 Views
Share
2 Min Read
SHARE

இஸ்லாமியர்கள் தமது பண்பாட்டைக் காப்பாற்றுகின்றனர். பௌத்தர்கள் தமது பண்பாட்டிலே மிக அக்கறையாக இருக்கின்றனர். ஆனால் எத்தனையோ உயிர்களை இழந்த தமிழர்கள்தான் தமிழர் பண்பாட்டை தொலைப்பதற்கு ஆயத்தமாக இருக்கின்றனர் என்று ஆறு திருமுருகன் தெரிவித்தார்.

தமிழி வழங்கும் தமிழ் வேள்வி நிகழ்வு யாழ். பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஆசியுரை வழங் கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்துள்ளவை வருமாறு, எந்தவொரு அமைப்பை உருவாக்கினாலும் அதன் ஆயுள் பலத்தை அதைச் சார்ந்தவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழுக்குப் பல அமைப்புகள் உருவாகுவதும் பின்னர் மருகிப் போவதும் வழக்கமாகிவிட்டது.

அந்தச் சூழ்நிலை மாற வேண்டும்.தமிழ் வேள்வி அதற்கும் உதவ வேண்டும். தமிழ் மன்னர்களின் செய்திகளையே கூறப் பயன்பட்ட முரசு பயன் பாட்டில் இல்லை. தற்போது மேலைத்தேய வாத்தியம் போன்று பழக்கத்துக்கு வந்துள்ளது. எமது முரசு எமது பாரம்பரியமான கருவி அது அருகிப் போகின்றது.

தற்போது இன்னிசைத் தமிழ்விழா, பாடசாலை நிகழ்வுகள் என்று இறுதி நிகழ்வு வரையில் வந்துவிட்டது. யாழ். பல்கலைக்கழக இராமநாதன் பண்பாட்டு அக்கடமி, இந்து நாகரீகத் துறை, தமிழ்த் துறை, இந்துத் துறை என்பன இருந்தும் இந்த தமிழர் பண்பாட்டையார் காப்பாற்றுகின்றனர்.

தற்போது பலகலைக் கழகத்தில் விரிவுரையாளர்களையும் அடையாளம் தெரியவில்லை. பணியாளரையும் அடையாளம் தெரியவில்லை. மாணவர்களையும் அடையாளம் தெரியவில்லை.

இதனைப் பழிப்பதற்காக நான் கூறவில்லை. பண்பாட்டை இழந்து கொண்டிருக்கின்றோம். இஸ்லாமியர்கள் தமது பண்பாட்டைக் காப்பாற்றுகின்றனர். பௌத்தர்கள் தமது பண்பாட்டில் மிக அக்கறையாக இருக்கின்றனர். ஆனால் எத்தனையோ உயிர்களை இழந்த தமிழர்கள் தான் தமிழர் பண்பாட்டைத் தொலைப்பதற்கு ஆயத்தமாக இருக்கின்றனர்.

இந்தியாவிலே சீக்கிய இனம் இராணுவத்தில் கூட தலைப்பாகையுடன் தான் பணியாற்றுகின்றது. முதலாவது சீக்கிய துடுப்பாட்ட அணியில்கூட தமது பண்பாட்டை விட்டுக்கொடுக்கவில்லை.

இவ்வாறான நிலையில் எத்தனையோ ஆயிரம் ஆண்டு காலத் தமிழர்கள் பழமையும் பெருமையும் பேசும் தமிழர்கள் எதையும் எந்த நேரமும் கைவிடத் தயாராக இருக்கின்றனர். இது கவலையளிக்கின்றது. அதற்குச் சினிமா மோகம், சினிமாச் சூழல், சினிமா நிகழ்வும் காரணமாக அமைகின்றது. இவை எமக்கு கவலையளிக்கின்றது-என்றார்.

You Might Also Like

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

Anarkali December 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article இலங்கையில் இரண்டு நாட்களில் 12 பேரை காணவில்லை!
Next Article சிறப்புற நடந்த நெடுந்தீவு சென் அன்ரனீஸ் முன்பள்ளியின் ஒளி விழா!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

June 24, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025
யாழ்ப்பாணம்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

June 23, 2025
யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025
யாழ்ப்பாணம்

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?