நெடுந்தீவில் “பசுந்தீவு அமையம்” அங்குரார்ப்பணம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவில் “பசுந்தீவு அமையம்”  உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு நிர்வாக சபையும் கடந்த 15.02.2026 அன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தொழில்திறன், படைப்பாற்றல், உற்பத்தி மற்றும் ஆக்கத்திறன்கள்

சார்ந்த அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு இக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பசுந்தீவு அமையத்தின் நிர்வாகிகளின் விபரம்

தலைவர் – க.ஜெயகாந்த்

செயலாளர்- வே.கெளரிபாலன்

பொருளாளர் – தி.யலன்

குழுத் தலைவர்கள்

1. பொருளாதார குழு – கு.ஜனேந்திரன்

2. ஆராய்ச்சிக் குழு – தே.செளமியன்

3. ஆலோசனை குழு – அ.சேரன்

4. செயற்பாடு மற்றும் அபிவிருத்தி குழு – ப.கிருசாந்த்

Share this Article
Leave a comment