By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: தீவகப் பகுதிகளில் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை புதிய நடைமுறை!
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > தீவகப் பகுதிகளில் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை புதிய நடைமுறை!
தீவகச் செய்தி

தீவகப் பகுதிகளில் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை புதிய நடைமுறை!

Last updated: 2023/03/28 at 10:28 PM
Published March 28, 2023 638 Views
Share
1 Min Read
SHARE

தீவகப் பகுதிகளுக்குள் உள்நுழையும் வெளிச் செல்லும் பயணிகளின் பெயர் விபரங்கள் அனைத்தும் துறைமுகப் பகுதிகளில் வைத்து பதிவு செய்யும் நடைமுறை நேற்று (மார்ச் 27) முதல் எதிர்வரும் ஏப்ரல் 30 திகதி வரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ் மாவட்ட செயலக அறிவுறுத்தலுக்கு அமைய பிரதேச செயலக அலுவலர்களால் இந்த நடைமுறை முன்னெடுக்கப்படுகிறது.

தீவுப் பகுதிகளின் போக்குவரத்தை வினைத்திறனுடன் அதிகரித்தல் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து சேவையை வழங்குதல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த முறைமை நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்தவகையில் நெடுந்தீவுப் பிரதேசத்திலும் உள் நுழைகின்ற வெளியேறுகின்ற பொதுமக்கள் மற்றும் சுற்றுலாவிகள் தொடர்பான விபரங்கள் பதிவு செய்யும் நடைமுறை முன்னெடுக்கப்படுகின்றது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசனைக்கு அமைய இம்மாதம் 8 திகதி யாழ் மாவட்ட செயலர் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலின் பிரகாரம் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டப் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர்,மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

நெடுந்தீவு பிரதேசத்துக்குள் உள்வரும் வெளிச்செல்லும் சகல படகுகளிலும் வந்து செல்வோர் விபரம் அட்டவணைப்படி தயாரிக்கப்பட்டு யாழ் மாவட்ட செயலகத்துக்கு வழங்கும் வகையிலேயே இந்நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

You Might Also Like

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

குறிகாட்டுவானில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறும் மண்டபம்அமைப்பதற்கான திட்டமிடல்!!

Anarkali March 28, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பேச்சு,எழுத்துப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!
Next Article புங்குடுதீவு மத்திய கல்லூரி மைதான சீரமைப்புப் பணிகள் முன்னெடுப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

தீவகச் செய்தி

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

June 23, 2025
தீவகச் செய்தி

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

June 20, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

June 20, 2025
தீவகச் செய்தி

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

June 18, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

June 18, 2025
தீவகச் செய்தி

குறிகாட்டுவானில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறும் மண்டபம்அமைப்பதற்கான திட்டமிடல்!!

June 17, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?