By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: திருநாவற்குளம் கிராமம் இன்று மாலை தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > திருநாவற்குளம் கிராமம் இன்று மாலை தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.
வன்னிச் செய்திகள்

திருநாவற்குளம் கிராமம் இன்று மாலை தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

Last updated: 2021/05/29 at 8:23 PM
Published May 29, 2021 180 Views
Share
1 Min Read
SHARE

வவுனியா திருநாவற்குளம் கிராமம் இன்று மாலை (மே – 29) முதல் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருநாவற்குளம் கிராமத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், 12 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் 14 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இக்கிராமத்தின் நடைபாதைகள் மற்றும் எல்லைகளில் பொலிசாரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கிராமத்திற்குள் நடமாட்டதை கட்டுப்படுத்தி கொரோனா பரம்பலை தடுப்பதற்காகவே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு கடமையில் இருக்கும் பொலிசார் தெரிவித்துளளனர்.

இந்நிலமையினைக் கருத்திற் கொண்டு நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டிபன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் தயவுடன் எமது கிராமத்துடன் தொடர்பை பேணியவர்கள் சமூக பொறுப்புடன் செயற்படுமாறு பணிவாக கேட்பதோடு, எமது கிராம உறவுகள் covid_19 பாதுகாப்பு விதிமுறைகளை உச்ச அளவில் பேணுமமாறு தெரிவித்துள்ளார்

அத்துடன்  நிவாரண உதவிகள் அவசியம் தேவைப்படும் சூழல் நெருங்கியுள்ளதால் எமது கையிருப்பு போதுமானதாக இல்லாமையினால் நிவாரண பொதிகள் வழங்க விரும்பியவர்கள் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.ரவி 0771396485 அவர்களுடடனோ அல்லது நகர சபை உறுப்பினர் காண்டீபன்  தன்னுடனோ 0763806990  தொடர்பு கொண்டு மக்களுக்கு உதவுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

You Might Also Like

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

SUB EDITOR May 29, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கொவிட்-19 சினோஃபார்ம் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பமாகும் என மாவட்டச் செயலாளர்
Next Article திருநாவற்குளத்தில் முதற்கட்டநிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!

June 24, 2025
வன்னிச் செய்திகள்

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

June 23, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

June 22, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

June 19, 2025
வன்னிச் செய்திகள்

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

June 19, 2025
வன்னிச் செய்திகள்

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

June 18, 2025
வன்னிச் செய்திகள்

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

June 16, 2025
வன்னிச் செய்திகள்

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

June 14, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?